Skip to main content

ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௧௩

اِنْ حِسَابُهُمْ اِلَّا عَلٰى رَبِّيْ لَوْ تَشْعُرُوْنَ ۚ   ( الشعراء: ١١٣ )

Verily their account
إِنْ حِسَابُهُمْ
அவர்களது விசாரணை இல்லை
(is) but
إِلَّا
தவிர
upon
عَلَىٰ
மீதே
my Lord
رَبِّىۖ
என் இறைவன்
if you perceive
لَوْ تَشْعُرُونَ
நீங்கள் உணரவேண்டுமே!

In hisaabuhum illaa 'alaa Rabbee law tash'uroon (aš-Šuʿarāʾ 26:113)

Abdul Hameed Baqavi:

(இவைகளைப் பற்றி) அவர்களிடம் கணக்குக் கேட்பது என் இறைவன் மீதே கடமை. (என் மீதல்ல.) இவ்வளவு கூட அறிந்துகொள்ள வேண்டாமா?

English Sahih:

Their account is only upon my Lord, if you [could] perceive. ([26] Ash-Shu'ara : 113)

1 Jan Trust Foundation

நீங்கள் அறியக்கூடியவர்களாக இருப்பின், அவர்களுடைய கேள்வி கணக்கு (பற்றிய விசாரணை) என்னுடைய இறைவனிடம்தான் இருக்கிறது.