Skip to main content

ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௪௯

وَتَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُيُوْتًا فٰرِهِيْنَ   ( الشعراء: ١٤٩ )

And you carve
وَتَنْحِتُونَ
இன்னும் குடைந்து கொள்கிறீர்கள்
of the mountains
مِنَ ٱلْجِبَالِ
மலைகளில்
houses
بُيُوتًا
வீடுகளை
skillfully
فَٰرِهِينَ
மதிநுட்ப மிக்கவர்களாக

Wa tanhitoona minal jibaali buyootan faariheen (aš-Šuʿarāʾ 26:149)

Abdul Hameed Baqavi:

மலைகளைக் குடைந்து அமைக்கும் வீடுகளிலும், மிக்க ஆனந்தமாக என்றென்றுமே தங்கியிருக்க நீங்கள் விட்டு விடப்படுவீர்களா?

English Sahih:

And you carve out of the mountains, homes, with skill. ([26] Ash-Shu'ara : 149)

1 Jan Trust Foundation

“மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே! (இவற்றிலெல்லாம் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டுவைக்கப்படுவீர்களா?)