Skip to main content

ஸூரத்துல் கஸஸ் வசனம் ௧௨

۞ وَحَرَّمْنَا عَلَيْهِ الْمَرَاضِعَ مِنْ قَبْلُ فَقَالَتْ هَلْ اَدُلُّكُمْ عَلٰٓى اَهْلِ بَيْتٍ يَّكْفُلُوْنَهٗ لَكُمْ وَهُمْ لَهٗ نَاصِحُوْنَ   ( القصص: ١٢ )

And We had forbidden
وَحَرَّمْنَا
நாம் தடுத்துவிட்டோம்
for him
عَلَيْهِ
அவர் மீது
the wet nurses
ٱلْمَرَاضِعَ
பால்கொடுப்பவர்களை
before before
مِن قَبْلُ
முன்னர்
so she said
فَقَالَتْ
கூறினாள்
"Shall I direct you
هَلْ أَدُلُّكُمْ
நான் உங்களுக்கு அறிவிக்கலாமா?
to (the) people (of) a house
عَلَىٰٓ أَهْلِ بَيْتٍ
ஒரு வீட்டாரை
who will rear him
يَكْفُلُونَهُۥ
அவர்கள் அவரை பொறுப்பேற்பார்கள்
for you
لَكُمْ
உங்களுக்காக
while they
وَهُمْ
அவர்கள்
to him
لَهُۥ
அவருக்கு
(will be) sincere?"
نَٰصِحُونَ
நன்மையை நாடுபவர்கள்

Wa harramnaa 'alaihil maraadi'a min qablu faqaalat hal adullukum 'alaaa ahli baitiny yakfuloonahoo lakum wa hum lahoo naasihoon (al-Q̈aṣaṣ 28:12)

Abdul Hameed Baqavi:

(ஆற்றில் மிதந்து சென்ற குழந்தையை எடுத்துக் கொண்டவர்கள் அதற்குப் பாலூட்ட பல செவிலித் தாய்களை அழைத்து வந்தனர். எனினும்,) இதற்கு முன்னதாகவே அக்குழந்தை (எவளுடைய) பாலையும் அருந்தாது தடுத்துவிட்டோம். (ஆகவே, இதைப் பற்றி அவர்கள் திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் மூஸாவின் சகோதரி அவர்கள் முன் வந்து) "உங்களுக்காக இக்குழந்தைக்கு செவிலித்தாயாக இருந்து அதன் நன்மையைக் கவனிக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வீட்டுடையாரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?" என்று கூறினாள்.

English Sahih:

And We had prevented from him [all] wet nurses before, so she said, "Shall I direct you to a household that will be responsible for him for you while they are to him [for his upbringing] sincere?" ([28] Al-Qasas : 12)

1 Jan Trust Foundation

நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்| “உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்.”