Skip to main content

ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௫௭

كُلُّ نَفْسٍ ذَاۤىِٕقَةُ الْمَوْتِۗ ثُمَّ اِلَيْنَا تُرْجَعُوْنَ  ( العنكبوت: ٥٧ )

Every
كُلُّ
எல்லா
soul
نَفْسٍ
ஆன்மாவும்
(will) taste
ذَآئِقَةُ
சுவைக்கக் கூடியதே
the death
ٱلْمَوْتِۖ
மரணத்தை
Then
ثُمَّ
பிறகு
to Us
إِلَيْنَا
நம்மிடமே
you will be returned
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Kullu nafsin zaaa'iqatul mawti summa ilainaa turja'oon (al-ʿAnkabūt 29:57)

Abdul Hameed Baqavi:

(உங்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அனுபவிக்க வேண்டியதுதான். பின்னர் நீங்கள் (விசாரணைக்காக) நம்மிடமே கொண்டு வரப்படுவீர்கள்.

English Sahih:

Every soul will taste death. Then to Us will you be returned. ([29] Al-'Ankabut : 57)

1 Jan Trust Foundation

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.