Skip to main content

ஸூரத்துர் ரூம் வசனம் ௧௧

اَللّٰهُ يَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ  ( الروم: ١١ )

Allah
ٱللَّهُ
அல்லாஹ்தான்
originates
يَبْدَؤُا۟
தொடக்கமாக படைக்கிறான்
the creation
ٱلْخَلْقَ
படைப்புகளை
then
ثُمَّ
பிறகு
He repeats it
يُعِيدُهُۥ
அவற்றை மீண்டும் உருவாக்குகின்றான்
then
ثُمَّ
பிறகு
to Him
إِلَيْهِ
அவனிடமே
you will be returned
تُرْجَعُونَ
நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்

Allaahu yabda'ul khalqa summa yu'eeduhoo summa ilaihi turja'oon (ar-Rūm 30:11)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) அல்லாஹ்வே படைப்புப் பொருள்களை முதலாவதாக உற்பத்தி செய்கின்றான். அவனே (அவைகள் இறந்த பின்னரும்) அவைகளை மீள வைப்பான். பின்னர், (மனிதர்களே!) நீங்கள் அனைவரும் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்.

English Sahih:

Allah begins creation; then He will repeat it; then to Him you will be returned. ([30] Ar-Rum : 11)

1 Jan Trust Foundation

அல்லாஹ்தான் படைப்பைத் துவங்குகிறான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.