Skip to main content

ஸூரத்துர் ரூம் வசனம் ௩௨

مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا ۗ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ  ( الروم: ٣٢ )

Of those who
مِنَ ٱلَّذِينَ
எவர்களில்
divide
فَرَّقُوا۟
பிரித்தார்கள்
their religion
دِينَهُمْ
தங்களது மார்க்கத்தை
and become
وَكَانُوا۟
இன்னும் ஆகிவிட்டனர்
sects
شِيَعًاۖ
பல பிரிவுகளாக
each
كُلُّ
ஒவ்வொரு
party
حِزْبٍۭ
கட்சியும்
in what
بِمَا
உள்ளதைக் கொண்டு
they have
لَدَيْهِمْ
தங்களிடம்
rejoicing
فَرِحُونَ
மகிழ்ச்சியடைகின்றனர்

Minal lazeena farraqoo deenahum wa kaanoo shiya'an kullu hizbim bimaa ladaihim farihoon (ar-Rūm 30:32)

Abdul Hameed Baqavi:

(தவிர) எவர்கள் தங்கள் மார்க்கத்திற்குள் பிரிவினையை உண்டு பண்ணி, பல பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான)வைகளைக் கொண்டு சந்தோஷப்படுகின்றனரோ (அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்.)

English Sahih:

[Or] of those who have divided their religion and become sects, every faction rejoicing in what it has. ([30] Ar-Rum : 32)

1 Jan Trust Foundation

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.