Skip to main content

ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௧௬

قُلْ لَّنْ يَّنْفَعَكُمُ الْفِرَارُ اِنْ فَرَرْتُمْ مِّنَ الْمَوْتِ اَوِ الْقَتْلِ وَاِذًا لَّا تُمَتَّعُوْنَ اِلَّا قَلِيْلًا   ( الأحزاب: ١٦ )

Say
قُل
கூறுவீராக!
"Never will benefit you
لَّن يَنفَعَكُمُ
உங்களுக்கு அறவே பலனளிக்காது
the fleeing
ٱلْفِرَارُ
விரண்டோடுவது
if you flee
إِن فَرَرْتُم
நீங்கள் விரண்டோடினால்
from death
مِّنَ ٱلْمَوْتِ
மரணத்தைவிட்டு
or killing
أَوِ ٱلْقَتْلِ
அல்லது கொல்லப்படுவதை விட்டு
and then
وَإِذًا
அப்போதும்
not you will be allowed to enjoy
لَّا تُمَتَّعُونَ
சுகமளிக்கப்பட மாட்டீர்கள்
except a little"
إِلَّا قَلِيلًا
கொஞ்சமே தவிர

Qul lany y anfa'akumul firaaru in farartum minal mawti awil qatli wa izal laa tumatta'oona illaa qaleelaa (al-ʾAḥzāb 33:16)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மரணத்தை விட்டு அல்லது வெட்டுப்படுவதை விட்டு நீங்கள் வெருண்டோடியபோதிலும், உங்களுடைய ஓட்டம் உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது. இச்சமயம் (நீங்கள் தப்பித்துக் கொண்டபோதிலும்) வெகு சொற்ப நாள்களன்றி (அதிக நாள்கள்) நீங்கள் சுகமனுபவிக்க மாட்டீர்கள்."

English Sahih:

Say, [O Muhammad], "Never will fleeing benefit you if you should flee from death or killing; and then [if you did], you would not be given enjoyment [of life] except for a little." ([33] Al-Ahzab : 16)

1 Jan Trust Foundation

“மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ, நீங்கள் விரண்டு ஓடினீர்களாயின், அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது - அது சமயம் வெகு சொற்பமேயன்றி (அதிக) சுகம் அனுபவிக்க மாட்டீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.