Skip to main content

ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௭௧

يُّصْلِحْ لَكُمْ اَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْۗ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا   ( الأحزاب: ٧١ )

He will amend
يُصْلِحْ
அவன்சீர்படுத்துவான்
for you
لَكُمْ
உங்களுக்கு
your deeds
أَعْمَٰلَكُمْ
உங்கள் அமல்களை
and forgive
وَيَغْفِرْ
இன்னும் மன்னிப்பான்
you
لَكُمْ
உங்களுக்கு
your sins
ذُنُوبَكُمْۗ
உங்கள் பாவங்களை
And whoever
وَمَن
யார்
obeys
يُطِعِ
கீழ்ப்படிகின்றாரோ
Allah
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு(ம்)
and His Messenger
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
certainly
فَقَدْ
திட்டமாக
has attained
فَازَ
வெற்றிபெறுவார்
an attainment
فَوْزًا
வெற்றி
great
عَظِيمًا
மகத்தான

Yuslih lakum a'maalakum wa yaghfir lakum zunoobakum; wa mai yuti'il laaha wa Rasoolahoo faqad faaza fawzan 'azeemaa (al-ʾAḥzāb 33:71)

Abdul Hameed Baqavi:

அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகின்றாரோ அவர் நிச்சயமாக மகத்தான பெரும் வெற்றியடைந்துவிட்டார்.

English Sahih:

He will [then] amend for you your deeds and forgive you your sins. And whoever obeys Allah and His Messenger has certainly attained a great attainment. ([33] Al-Ahzab : 71)

1 Jan Trust Foundation

(அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.