Skip to main content

ஸூரத்துஸ் ஸபா வசனம் ௪௫

وَكَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۙ وَمَا بَلَغُوْا مِعْشَارَ مَآ اٰتَيْنٰهُمْ فَكَذَّبُوْا رُسُلِيْۗ فَكَيْفَ كَانَ نَكِيْرِ ࣖ  ( سبإ: ٤٥ )

And denied
وَكَذَّبَ
பொய்ப்பித்தனர்
those who (were) before them (were) before them
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னுள்ளவர்களும்
and not they have attained
وَمَا بَلَغُوا۟
அடையவில்லை
a tenth (of) what We (had) given them
مِعْشَارَ مَآ ءَاتَيْنَٰهُمْ
அவர்களுக்கு நாம் கொடுத்ததில் பத்தில் ஒன்றை(க்கூட)
But they denied
فَكَذَّبُوا۟
(இருந்தும்) அவர்கள் பொய்ப்பித்தனர்
My Messengers
رُسُلِىۖ
எனது தூதர்களை
so how
فَكَيْفَ
எப்படி
was
كَانَ
இருந்தது
My rejection?
نَكِيرِ
எனது மாற்றம்

Wa kazzabal lazeena min qablihim wa maa balaghoo mi'shaara maaa aatainaahum fakazzaboo Rusulee; fakaifa kaana nakeer (Sabaʾ 34:45)

Abdul Hameed Baqavi:

இவர்களுக்கு முன்னிருந்த (அரபிகளல்லாத)வர்களும் (அவர்களிடம் அனுப்பப்பட்ட நம்முடைய தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கினார்கள். அவர்களுக்கு நாம் கொடுத்திருந்ததில் பத்தில் ஒரு பாகத்தையும் இவர்கள் அடைந்து விடவில்லை. (அதற்குள் ளாகவே) இவர்கள் எனது தூதர்களைப் பொய்யாக்க முற்பட்டு இருக்கின்றனர். (இவர்களுக்கு முன்னர் நமது தூதர்களை நிராகரித்து பொய்யாக்கியவர்களை) நான் தண்டித்தது எவ்வாறாயிற்று? (என்பதை இவர்கள் கவனிப்பார்களா?)

English Sahih:

And those before them denied, and they [i.e., the people of Makkah] have not attained a tenth of what We had given them. But they [i.e., the former peoples] denied My messengers, so how [terrible] was My reproach. ([34] Saba : 45)

1 Jan Trust Foundation

மேலும் இவர்களுக்கு முன்னிருந்த (ஏனைய சமூகத்த)வர்களும் (இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டனர், அன்றியும் அவர்களுக்குக் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட இவர்கள் அடையவில்லை; ஆகவே அவர்கள் என் தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; அந்த நிராகரிப்பு (கடின வேதனையைக் கொண்டு வருவதாக) எவ்வாறு இருந்தது (என்பதை இவர்கள் நினைவு கூறட்டும்)