Skip to main content

ஸூரத்து யாஸீன் வசனம் ௩௩

وَاٰيَةٌ لَّهُمُ الْاَرْضُ الْمَيْتَةُ ۖاَحْيَيْنٰهَا وَاَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُوْنَ  ( يس: ٣٣ )

And a Sign
وَءَايَةٌ
அத்தாட்சி
for them
لَّهُمُ
அவர்களுக்கு
(is) the earth
ٱلْأَرْضُ
பூமியாகும்
dead
ٱلْمَيْتَةُ
இறந்துபோன
We give it life
أَحْيَيْنَٰهَا
அதை நாம் உயிர்ப்பித்தோம்
and We bring forth
وَأَخْرَجْنَا
நாம் வெளியாக்கினோம்
from it
مِنْهَا
அதிலிருந்து
grain
حَبًّا
வித்துக்களை
and from it
فَمِنْهُ
அதில் இருந்துதான்
they eat
يَأْكُلُونَ
அவர்கள் சாப்பிடுகின்றார்கள்

Wa Aayatul lahumul ardul maitatu ahyainaahaa wa akhrajnaa minhaa habban faminhu yaakuloon (Yāʾ Sīn 36:33)

Abdul Hameed Baqavi:

இறந்து (பொட்டலாகிக்) கிடக்கும் (அவர்கள் வசித்திருந்த) பூமியும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். அதனை நாமே (மழையைக் கொண்டு) உயிர்ப்பித்து அதிலிருந்து தானியங்களை வெளிப்படுத்துகின்றோம். அவற்றை இவர்கள் புசிக்கின்றார்கள்.

English Sahih:

And a sign for them is the dead earth. We have brought it to life and brought forth from it grain, and from it they eat. ([36] Ya-Sin : 33)

1 Jan Trust Foundation

அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.