Skip to main content

ஸூரத்து ஸாத் வசனம் ௬௦

قَالُوْا بَلْ اَنْتُمْ لَا مَرْحَبًاۢ بِكُمْ ۗ اَنْتُمْ قَدَّمْتُمُوْهُ لَنَاۚ فَبِئْسَ الْقَرَارُ  ( ص: ٦٠ )

They say
قَالُوا۟
கூறுவார்கள்
"Nay!
بَلْ
மாறாக
You -
أَنتُمْ
நீங்கள்தான்
no welcome
لَا مَرْحَبًۢا
(இங்கு) வசதி கிடைக்காமல் போகட்டும்
for you
بِكُمْۖ
உங்களுக்கு
You
أَنتُمْ
நீங்கள்தான்
brought this upon us
قَدَّمْتُمُوهُ لَنَاۖ
இவற்றை முற்படுத்தினீர்கள்/எங்களுக்கு
So wretched is the settlement"
فَبِئْسَ ٱلْقَرَارُ
தங்குமிடங்களில் நரகம் மிகக் கெட்ட இடமாகும்

Qaaloo bal antum laa marhabam bikum; antum qaddamtumoohu lanaa fabi'sal qaraar (Ṣād 38:60)

Abdul Hameed Baqavi:

அதற்கு அ(த்தலை)வர்கள் (பின் தொடர்ந்த) அவர்களை நோக்கி, "(எங்களுக்கு) அன்று; உங்களுக்குத்தான் நல்வரவில்லை. நீங்கள்தாம் எங்களுக்கு இதனைத் தேடித் தந்தீர்கள். (ஆதலால், நம்மிருவரின்) தங்குமிடம் மகா கெட்டது" என்று கூறுவார்கள்.

English Sahih:

They will say, "Nor you! No welcome for you. You, [our leaders], brought this upon us, and wretched is the settlement." ([38] Sad : 60)

1 Jan Trust Foundation

அதற்கு அவர்கள்| “அப்படியல்ல, நீங்களும் தான்! உங்களுக்கும் சங்கை கிடையாது! நீங்கள் தாம் எங்களுக்கு இதை (இந் நிலையை) முற்படுத்தி வைத்தீர்கள்; (ஆதலால் நம் இரு கூட்டத்தாருக்கும்) தங்குமிடம் மிகவும் கெட்டது!” என்று கூறுவர்.