Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௬௨

فَكَيْفَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۢبِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ ثُمَّ جَاۤءُوْكَ يَحْلِفُوْنَ بِاللّٰهِ ۖاِنْ اَرَدْنَآ اِلَّآ اِحْسَانًا وَّتَوْفِيْقًا   ( النساء: ٦٢ )

So how
فَكَيْفَ
எவ்வாறு
when befalls them
إِذَآ أَصَٰبَتْهُم
அவர்களுக்கு ஏற்பட்டால்
disaster
مُّصِيبَةٌۢ
ஒரு கஷ்டம்
for what
بِمَا
எதன் காரணமாக
sent forth
قَدَّمَتْ
முற்படுத்தியன
their hands
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
then
ثُمَّ
பிறகு
they come to you
جَآءُوكَ
உம்மிடம் வந்தனர்
swearing
يَحْلِفُونَ
சத்தியம் செய்கின்றனர்
by Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வைக் கொண்டு
"Not we intended
إِنْ أَرَدْنَآ
நாங்கள் நாடவில்லை
except
إِلَّآ
அன்றி
good
إِحْسَٰنًا
நன்மையை
and reconciliation"
وَتَوْفِيقًا
இன்னும் ஒற்றுமையை

Fakaifa izaaa asaabathum museebatum summa jaaa'ooka yahlifoona billaahi in aradnaaa illaaa ihsaananw wa tawfeeqaa (an-Nisāʾ 4:62)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்ட சமயத்தில் (அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாமலாகிவிட்ட அவர்களின் இழி நிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீங்கள் கவனியுங்கள்.) பின்னர் அவர்கள் உங்களிடமே வந்து "(அந்த ஷைத்தானிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் கருதியேயன்றி, வேறொன்றையும் நாங்கள் விரும்பவில்லை" என்று அல்லாஹ்வின் பேரால் சத்தியம் செய்கின்றனர்.

English Sahih:

So how [will it be] when disaster strikes them because of what their hands have put forth and then they come to you swearing by Allah, "We intended nothing but good conduct and accommodation." ([4] An-Nisa : 62)

1 Jan Trust Foundation

அவர்களின் கைகள் முற்படுத்தியனுப்பிய தீவினையின் காரணத்தால், அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அப்பொழுது அவர்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்து “நாங்கள் நன்மையையும் ஒற்றுமையையும் தவிர (வேறெதனையும்) நாடவில்லை” என்று கூறுகின்றனர்.