Skip to main content

ஸூரத்துல் முஃமின் வசனம் ௩௧

مِثْلَ دَأْبِ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ وَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ ۗوَمَا اللّٰهُ يُرِيْدُ ظُلْمًا لِّلْعِبَادِ  ( غافر: ٣١ )

Like
مِثْلَ
போன்று
(the) plight
دَأْبِ
வழமையான வேதனையை
(of the) people
قَوْمِ
மக்கள்
(of) Nuh
نُوحٍ
நூஹூடைய
and Aad
وَعَادٍ
இன்னும் ஆது
and Thamud
وَثَمُودَ
இன்னும் ஸமூது
and those after them after them
وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْۚ
இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு ஏற்பட்ட
And Allah (does) not And Allah (does) not
وَمَا ٱللَّهُ
அல்லாஹ் இல்லை
want
يُرِيدُ
நாடுகின்றவனாக
injustice
ظُلْمًا
அநியாயத்தை
for (His) slaves
لِّلْعِبَادِ
அடியார்களுக்கு

Misla daabi qawmi Noohinw wa 'aadinw wa Samooda wallazeena mim ba'dihim; wa mal laahu yureedu zulmal lil'ibaad (Ghāfir 40:31)

Abdul Hameed Baqavi:

(இதற்கு முன்னிருந்த) நூஹ்வுடைய மக்களுக்கும், ஆதுடைய மக்களுக்கும், ஸமூதுடைய மக்களுக்கும், அதற்குப் பின் வந்த மக்களுக்கும் நிகழ்ந்தது போன்ற (ஆபத்)து (உங்களுக்கும்) நிகழ்ந்து விடுமென்று நான் பயப்படுகின்றேன். அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநியாயம் செய்ய விரும்பமாட்டான்" என்றும்,

English Sahih:

Like the custom of the people of Noah and of Aad and Thamud and those after them. And Allah wants no injustice for [His] servants. ([40] Ghafir : 31)

1 Jan Trust Foundation

“நூஹுடைய சமூகத்திற்கும், இன்னும் “ஆது”, “ஸமூது”டைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான நிலையைப் போன்று (உங்களுக்கு நிகழ்ந்து விடுமோ எனப் பயப்படுகிறேன்); ஆனால் அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் (என்றும்).