Skip to main content

ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௧௫

فَلِذٰلِكَ فَادْعُ ۚوَاسْتَقِمْ كَمَآ اُمِرْتَۚ وَلَا تَتَّبِعْ اَهْوَاۤءَهُمْۚ وَقُلْ اٰمَنْتُ بِمَآ اَنْزَلَ اللّٰهُ مِنْ كِتٰبٍۚ وَاُمِرْتُ لِاَعْدِلَ بَيْنَكُمْ ۗ اَللّٰهُ رَبُّنَا وَرَبُّكُمْ ۗ لَنَآ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ۗ لَاحُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمْ ۗ اَللّٰهُ يَجْمَعُ بَيْنَنَا ۚوَاِلَيْهِ الْمَصِيْرُ ۗ   ( الشورى: ١٥ )

So to that
فَلِذَٰلِكَ
இதன் பக்கமே
then invite
فَٱدْعُۖ
நீர் அழைப்பீராக
and stand firm
وَٱسْتَقِمْ
இன்னும் நீர் நிலையாக நீடித்து இருப்பீராக
as you are commanded
كَمَآ أُمِرْتَۖ
நீர் கட்டளையிடப்பட்டது போன்றே
and (do) not follow
وَلَا تَتَّبِعْ
நீர் பின்பற்றாதீர்
their desires
أَهْوَآءَهُمْۖ
மன விருப்பங்களை அவர்களின்
but say
وَقُلْ
இன்னும் நீர் கூறுவிராக
"I believe
ءَامَنتُ
நான் நம்பிக்கை கொண்டேன்
in what Allah has sent down
بِمَآ أَنزَلَ
இறக்கியதை
Allah has sent down
ٱللَّهُ
அல்லாஹ்
of (the) Book
مِن كِتَٰبٍۖ
வேதங்களில் இருந்து
and I am commanded
وَأُمِرْتُ
பணிக்கப்பட்டுள்ளேன்
that I do justice
لِأَعْدِلَ
நீதமாக நடக்க வேண்டும் என்று
between you
بَيْنَكُمُۖ
உங்களுக்கு மத்தியில்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்தான்
(is) our Lord
رَبُّنَا
இன்னும் உங்களுக்கு
and your Lord
وَرَبُّكُمْۖ
இன்னும் உங்கள் அமல்கள்
For us
لَنَآ
எங்களுக்கு
our deeds
أَعْمَٰلُنَا
எங்கள் அமல்கள்
and for you
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
your deeds
أَعْمَٰلُكُمْۖ
உங்கள் அமல்கள்
(There is) no argument
لَا حُجَّةَ
சண்டை வேண்டாம்
between us
بَيْنَنَا
நமக்கு மத்தியிலும்
and between you
وَبَيْنَكُمُۖ
உங்களுக்கு மத்தியிலும்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்தான்
will assemble
يَجْمَعُ
ஒன்று சேர்ப்பான்
[between] us
بَيْنَنَاۖ
நமக்கு மத்தியில்
and to Him
وَإِلَيْهِ
அவன் பக்கமே
(is) the final return"
ٱلْمَصِيرُ
மீளுமிடம்

Falizaalika fad'u wastaqim kamaaa umirta wa laa tattabi' ahwaaa'ahum wa qul aamantu bimaaa anzalal laahu min Kitaab, wa umirtu li a'dila bainakum Allaahu Rabbunaa wa Rabbukum lanaaa a'maa lunaa wa lakum a'maalukim laa hujjata bainanaa wa baina kumul laahu yajma'u bainanaa wa ilaihil maseer (aš-Šūrā 42:15)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே!) அ(ந்)த (உண்மையான மார்க்கத்தி) னளவில் (அவர்களை) நீங்கள் அழையுங்கள். உங்களுக்கு ஏவப்பட்டபடி நீங்கள் உறுதியாக இருங்கள். அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். பின்னும் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: அல்லாஹ் வேதமென்று எதனை இறக்கி வைத்தானோ அதனையே நான் நம்பிக்கை கொள்கின்றேன். உங்களுக்கிடையில் (உள்ள விவகாரங்களை) நீதமாகத் தீர்ப்பளிக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ் தான் எங்கள் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயலுக்குரிய பலன் எங்களுக்குக் கிடைக்கும்; உங்கள் செயலுக்குரிய பலன் உங்களுக்குக் கிடைக்கும். எங்களுக்கும் உங்களுக்குமிடையில் யாதொரு தர்க்கமும் வேண்டாம். நம் அனைவரையும் (மறுமையில்) அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அவனிடமே (நாம் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கின்றது.

English Sahih:

So to that [religion of Allah] invite, [O Muhammad], and remain on a right course as you are commanded and do not follow their inclinations but say, "I have believed in what Allah has revealed of scripture [i.e., the Quran], and I have been commanded to do justice among you. Allah is our Lord and your Lord. For us are our deeds, and for you your deeds. There is no [need for] argument between us and you. Allah will bring us together, and to Him is the [final] destination." ([42] Ash-Shuraa : 15)

1 Jan Trust Foundation

எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக; மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், “அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு; எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் - அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பான், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது” என்றும் கூறுவீராக.