Skip to main content

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௧௩

لِتَسْتَوٗا عَلٰى ظُهُوْرِهٖ ثُمَّ تَذْكُرُوْا نِعْمَةَ رَبِّكُمْ اِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُوْلُوْا سُبْحٰنَ الَّذِيْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِيْنَۙ   ( الزخرف: ١٣ )

That you may sit firmly
لِتَسْتَوُۥا۟
நீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும்
on their backs
عَلَىٰ ظُهُورِهِۦ
அவற்றின்முதுகுகளில்
then
ثُمَّ
பிறகு
remember
تَذْكُرُوا۟
நீங்கள் நினைவு கூர்வதற்காகவும்
(the) favor
نِعْمَةَ
அருட்கொடையை
(of) your Lord
رَبِّكُمْ
உங்கள் இறைவனின்
when you sit firmly
إِذَا ٱسْتَوَيْتُمْ
நீங்கள் ஸ்திரமாக அமரும்போது
on them
عَلَيْهِ
அவற்றின் மீது
and say
وَتَقُولُوا۟
இன்னும் நீங்கள் கூறுவதற்காக
"Glory be (to)
سُبْحَٰنَ
மகா தூயவன்
the One Who has subjected
ٱلَّذِى سَخَّرَ
வசப்படுத்தி தந்தவன்
to us
لَنَا
எங்களுக்கு
this
هَٰذَا
இதை
and not we were
وَمَا كُنَّا
நாங்கள் இருக்கவில்லை
of it
لَهُۥ
இதை
capable
مُقْرِنِينَ
கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக

Litastawoo 'alaa zuhoorihee summa tazkuroo ni'mata Rabbikum izastawaitum 'alaihi wa taqooloo Subhaanal lazee sakhkhara lana haaza wa maa kunnaa lahoo muqrineen (az-Zukhruf 43:13)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவைகளின் முதுகுகளின் மீது நீங்கள் (ஏறி அமர்ந்து கொள்ளுங்கள்.) திருப்தியாக அதன்மீது நீங்கள் அமர்ந்து கொண்டால், உங்கள் இறைவன் புரிந்த இவ்வருளை நினைத்து, இதற்காக நீங்கள் அவனை நினைவு கூர்ந்து "இதன் மீது (ஏற) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித் தந்தவன் மிக்க பரிசுத்தவான்" என்றும்,

English Sahih:

That you may settle yourselves upon their backs and then remember the favor of your Lord when you have settled upon them and say, "Exalted is He who has subjected this to us, and we could not have [otherwise] subdued it. ([43] Az-Zukhruf : 13)

1 Jan Trust Foundation

அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் உறுதியாக அமர்ந்து கொள்வதற்காக; அவற்றின் மேல் நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள் இறைவனுடைய அருளை நினைவு கூர்ந்து “இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்” என்று நீங்கள் கூறுவதற்காகவும்.