Skip to main content

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௭௭

وَنَادَوْا يٰمٰلِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَۗ قَالَ اِنَّكُمْ مَّاكِثُوْنَ  ( الزخرف: ٧٧ )

And they will call
وَنَادَوْا۟
அவர்கள் அழைப்பார்கள்
"O Malik!
يَٰمَٰلِكُ
மாலிக்கே!
Let put an end
لِيَقْضِ
அழித்துவிடட்டும்!
to us
عَلَيْنَا
எங்களை
your Lord"
رَبُّكَۖ
உமது இறைவன்
He (will) say
قَالَ
அவர் கூறுவார்
"Indeed you
إِنَّكُم
நிச்சயமாக நீங்கள்
(will) remain"
مَّٰكِثُونَ
தங்குவீர்கள்

Wa naadaw yaa Maaliku liyaqdi 'alainaa Rabbuka qaala innakum maakisson (az-Zukhruf 43:77)

Abdul Hameed Baqavi:

(இந்நிலையில் அவர்கள் நரகத்தின் அதிபதியை நோக்கி) "மாலிக்கே! உங்களது இறைவன் எங்களுடைய காரியத்தை முடித்து விடவும். (மரணத்தின் மூலமாயினும் எங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்)" என்று சப்தமிடுவார்கள். அதற்கவர் "(முடியாது!) நிச்சயமாக நீங்கள் இதே நிலைமையில் (வேதனையை அனுபவித்துக் கொண்டே மரணிக்காது) இருக்க வேண்டியதுதான்" என்று கூறுவார்.

English Sahih:

And they will call, "O Malik, let your Lord put an end to us!" He will say, "Indeed, you will remain." ([43] Az-Zukhruf : 77)

1 Jan Trust Foundation

மேலும், அவர்கள் (நரகத்தில்) “யா மாலிக்” உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் “நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார்.