Skip to main content

ஸூரத்து ஃகாஃப் வசனம் ௫

بَلْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَاۤءَهُمْ فَهُمْ فِيْٓ اَمْرٍ مَّرِيْجٍ   ( ق: ٥ )

Nay
بَلْ
மாறாக
they denied
كَذَّبُوا۟
அவர்கள் பொய்ப்பித்தனர்
the truth
بِٱلْحَقِّ
உண்மையை
when
لَمَّا
அது வந்த போது
it came (to) them
جَآءَهُمْ
அவர்களிடம்
so they
فَهُمْ
அவர்கள் இருக்கின்றனர்
(are) in a state
فِىٓ أَمْرٍ
ஒரு விஷயத்தில்
confused
مَّرِيجٍ
குழப்பமான

Bal kazzaboo bilhaqqi lammaa jaaa'ahum fahum feee amrim mareej (Q̈āf 50:5)

Abdul Hameed Baqavi:

இவ்வாறிருந்தும் அவர்களிடம் வந்த உண்மையான (வேதத்)தை அவர்கள் பொய்யாக்கி வெறும் குழப்பத்திற்குள்ளாகி விட்டனர்.

English Sahih:

But they denied the truth when it came to them, so they are in a confused condition. ([50] Qaf : 5)

1 Jan Trust Foundation

இருப்பினும், சத்திய (வேத)த்தை -அது தம்மிடம் வந்த போது பொய்ப்பிக்(க முற்படு)கிறார்கள்; அதனால், அவர்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றனர்.