Skip to main content

ஸூரத்து ஃகாஃப் வசனம் ௪

قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْاَرْضُ مِنْهُمْ ۚوَعِنْدَنَا كِتٰبٌ حَفِيْظٌ   ( ق: ٤ )

Certainly
قَدْ
திட்டமாக
We know
عَلِمْنَا
நாம் அறிவோம்
what diminishes
مَا تَنقُصُ
குறைப்பதை
the earth
ٱلْأَرْضُ
பூமி
of them
مِنْهُمْۖ
அவர்களில்
and with Us
وَعِندَنَا
நம்மிடம் இருக்கிறது.
(is) a Book
كِتَٰبٌ
பதிவு நூல்
guarded
حَفِيظٌۢ
பாதுகாக்கக்கூடிய(து)

Qad 'alimnaa maa tanqu-sul-ardu minhum wa 'indanaa Kitaabun Hafeez (Q̈āf 50:4)

Abdul Hameed Baqavi:

(மரணித்த) பின் அவர்களின் தேகத்தை மண் தின்று அழித்துக் கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (எனினும், நாம் விரும்பிய நேரத்தில் மரணித்த அவர்களை உயிர் கொடுத்து எழுப்பி விடுவோம்.) அன்றி, (அவர்களின் செயல்களைப் பற்றிய) பாதுகாக்கப்பட்ட பதிவுப் புத்தகம் நம்மிடத்தில் இருக்கின்றது. (அதில் ஒவ்வொன்றும் வரையப்பட்டுள்ளது.)

English Sahih:

We know what the earth diminishes [i.e., consumes] of them, and with Us is a retaining record. ([50] Qaf : 4)

1 Jan Trust Foundation

(மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.