Skip to main content

ஸூரத்துல் கமர் வசனம் ௯

۞ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ  ( القمر: ٩ )

Denied
كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
before them
قَبْلَهُمْ
இவர்களுக்கு முன்னர்
(the) people
قَوْمُ
மக்கள்
(of) Nuh
نُوحٍ
நூஹூடைய
and they denied
فَكَذَّبُوا۟
ஆக, அவர்கள் பொய்ப்பித்தனர்
Our slave
عَبْدَنَا
நமது அடியாரை
and said
وَقَالُوا۟
இன்னும் கூறினர்
"A madman"
مَجْنُونٌ
ஒரு பைத்தியக்காரர்
and he was repelled
وَٱزْدُجِرَ
இன்னும் அவர் எச்சரிக்கப்பட்டார்

Kazzabat qablahum qawmu Noohin fakazzaboo 'abdanaa wa qaaloo majnoo nunw wazdujir (al-Q̈amar 54:9)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்த நூஹுடைய மக்களும் (அந்த நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் (அதைப் பற்றி எச்சரிக்கை செய்த) நம்முடைய தூதராகிய அடியாரைப் பொய்யாக்கியதுடன், அவரைப் பைத்தியக்காரனென்று கூறி (துன்புறுத்துவதாகவும்) மிரட்டிக் கொண்டுமிருந்தார்கள்.

English Sahih:

The people of Noah denied before them, and they denied Our servant and said, "A madman," and he was repelled. ([54] Al-Qamar : 9)

1 Jan Trust Foundation

இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர்; ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) “பைத்தியக்காரர்” என்று கூறினர்; அவர் விரட்டவும் பட்டார்.