Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௩௦

وَلَوْ تَرٰٓى اِذْ وُقِفُوْا عَلٰى رَبِّهِمْ ۗ قَالَ اَلَيْسَ هٰذَا بِالْحَقِّ ۗقَالُوْا بَلٰى وَرَبِّنَا ۗقَالَ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ࣖ  ( الأنعام: ٣٠ )

And if you (could) see
وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
when they will be made to stand
إِذْ وُقِفُوا۟
போது/ நிறுத்தப்பட்டனர்
before their Lord
عَلَىٰ رَبِّهِمْۚ
தங்கள் இறைவனுக்கு முன்
He (will) say
قَالَ
கூறுவான்
"Is not
أَلَيْسَ
இல்லையா?
this
هَٰذَا
இது
the truth?"
بِٱلْحَقِّۚ
உண்மை
They will say
قَالُوا۟
கூறுவர்
"Yes
بَلَىٰ
ஏனில்லை
by our Lord"
وَرَبِّنَاۚ
எங்கள் இறைவன் சத்தியமாக
He (will) say
قَالَ
கூறுவான்
"So taste
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
the punishment
ٱلْعَذَابَ
வேதனையை
because you used to disbelieve"
بِمَا كُنتُمْ تَكْفُرُونَ
நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால்

Wa law taraa iz wuqifoo 'alaa Rabbihim; qaala alaisa haazaa bilhaqq; qaaloo balaa wa Rabbinaa; qaala fazooqul 'azaaba bimaa kuntum takfuroon (al-ʾAnʿām 6:30)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறு கூறும்) அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) தங்கள் இறைவனின் சந்நிதியில் நிறுத்தப்படும்பொழுது (நபியே! நீங்கள் அவர்களைக்) காண்பீராயின், (அது சமயம் இறைவன் அவர்களை நோக்கி "விசாரணை நாளாகிய) இது உண்மையல்லவா?" என்று கேட்பான். (அதற்கு) அவர்கள் "எங்கள் இறைவனே! உண்மைதான்" எனக் கூறுவார்கள். (அதற்கு) அவன் ("இதனை) நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (நரகத்தின்) வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்" என்று கூறுவான்.

English Sahih:

If you could but see when they will be made to stand before their Lord. He will say, "Is this not the truth?" They will say, "Yes, by our Lord." He will [then] say, "So taste the punishment for what you used to deny." ([6] Al-An'am : 30)

1 Jan Trust Foundation

இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று; ”ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)” என்று இவர்கள் கூறுவார்கள்; அப்போது, “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்” என்று அல்லாஹ் கூறுவான்.