Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௨௯

وَقَالُوْٓا اِنْ هِيَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ   ( الأنعام: ٢٩ )

And they said
وَقَالُوٓا۟
இன்னும் கூறினர்
"Not "it (is)
إِنْ هِىَ
இல்லை/இது
except
إِلَّا
தவிர
our life
حَيَاتُنَا
நம் வாழ்க்கை
(of) the world
ٱلدُّنْيَا
உலகம்
and not we
وَمَا نَحْنُ
இன்னும் இல்லை/நாம்
(will be) resurrected"
بِمَبْعُوثِينَ
எழுப்பப்படுபவர்களாக

Wa qaalooo in hiya illaa hayaatunad dunyaa wa maa nahnu bimab'ooseen (al-ʾAnʿām 6:29)

Abdul Hameed Baqavi:

அன்றி "இவ்வுலகத்தில் நாம் வாழ்வதைத் தவிர (இறந்த பின் வேறு வாழ்க்கை) இல்லை; ஆகவே (இறந்தபின்) நாம் உயிர்ப்பிக்கப்பட மாட்டோம்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்!

English Sahih:

And they say, "There is none but our worldly life, and we will not be resurrected." ([6] Al-An'am : 29)

1 Jan Trust Foundation

அன்றியும், “இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர (அப்பால் மறுமை வாழ்வு என்று) ஒன்றும் இல்லை; நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப் பட மாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.