Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௪௪

فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَيْءٍۗ حَتّٰٓى اِذَا فَرِحُوْا بِمَآ اُوْتُوْٓا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ  ( الأنعام: ٤٤ )

So when they forgot
فَلَمَّا نَسُوا۟
போது/மறந்தனர்
what they were reminded
مَا ذُكِّرُوا۟
எதை/உபதேசிக்கப் பட்டனர்
of [it]
بِهِۦ
அதைக் கொண்டு
We opened
فَتَحْنَا
திறந்தோம்
on them
عَلَيْهِمْ
அவர்களுக்கு
gates
أَبْوَٰبَ
வாசல்களை
(of) every thing
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
until
حَتَّىٰٓ
முடிவாக
when they rejoiced
إِذَا فَرِحُوا۟
மகிழ்ச்சியடைந்த போது
in what
بِمَآ
எதைக் கொண்டு
they were given
أُوتُوٓا۟
கொடுக்கப்பட்டனர்
We seized them
أَخَذْنَٰهُم
பிடித்தோம்/அவர்களை
suddenly
بَغْتَةً
திடீரென
and then they
فَإِذَا هُم
அப்போது அவர்கள்
(were) dumbfounded
مُّبْلِسُونَ
நம்பிக்கை இழந்து விடுகிறார்கள்

Falammaa nasoo maa zukkiroo bihee fatahnaa 'alaihim abwaaba kulli shai'in hattaaa izaa farihoo bimaaa ootooo akhaznaahum baghtatan fa izaa hum mmublisoon (al-ʾAnʿām 6:44)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்துவிடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு அவர்கள் ஆனந்தமடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நம் வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்.

English Sahih:

So when they forgot that by which they had been reminded, We opened to them the doors of every [good] thing until, when they rejoiced in that which they were given, We seized them suddenly, and they were [then] in despair. ([6] Al-An'am : 44)

1 Jan Trust Foundation

அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் - பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.