Skip to main content

ஸூரத்துல் முல்க் வசனம் ௧

تَبٰرَكَ الَّذِيْ بِيَدِهِ الْمُلْكُۖ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌۙ  ( الملك: ١ )

Blessed is
تَبَٰرَكَ
அருள் வளமிக்கவன்
He
ٱلَّذِى
எவன்
in Whose Hand
بِيَدِهِ
அவனுடைய கரத்தில்
(is) the Dominion
ٱلْمُلْكُ
ஆட்சி
and He
وَهُوَ
அவன்
(is) over every thing
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்கள் மீதும்
All-Powerful
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Tabaarakal lazee biyadihil mulku wa huwa 'alaa kulli shai-in qadeer (al-Mulk 67:1)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே! வானம் பூமி ஆகிய) அனைத்தின் ஆட்சி எவன் கையில் இருக்கின்றதோ அவன் மிக பாக்கியமுடையவன். (வானம் பூமிகளை அழிக்கவும், ஆக்கவும்) அவன் (விரும்பியவாறு அவைகளைச் செய்ய) அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்.

English Sahih:

Blessed is He in whose hand is dominion, and He is over all things competent – ([67] Al-Mulk : 1)

1 Jan Trust Foundation

எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.