Skip to main content

ஸூரத்துல் கலம்; வசனம் ௧௯

فَطَافَ عَلَيْهَا طَاۤىِٕفٌ مِّنْ رَّبِّكَ وَهُمْ نَاۤىِٕمُوْنَ   ( القلم: ١٩ )

So there came
فَطَافَ
இரவில் சுற்றியது
upon it
عَلَيْهَا
அதன் மீது
a visitation
طَآئِفٌ
ஒரு கட்டளை
from your Lord
مِّن رَّبِّكَ
உமது இறைவனிடமிருந்து
while they were asleep
وَهُمْ نَآئِمُونَ
அவர்கள் தூங்கியவர்களாக இருந்த போது

Fataafa 'alaihaa taaa'i fum mir rabbika wa hum naaa'imoon (al-Q̈alam 68:19)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவர்கள் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கும்போதே உங்களது இறைவனின் புறத்தால் ஓர் ஆபத்து (வந்து) அத்தோட்டத்தைத் துடைத்து (அழித்து) விட்டது.

English Sahih:

So there came upon it [i.e., the garden] an affliction from your Lord while they were asleep. ([68] Al-Qalam : 19)

1 Jan Trust Foundation

எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது.