Skip to main content

ஸூரத்துல் கலம்; வசனம் ௨௦

فَاَصْبَحَتْ كَالصَّرِيْمِۙ  ( القلم: ٢٠ )

So it became
فَأَصْبَحَتْ
ஆகிவிட்டது
as if reaped
كَٱلصَّرِيمِ
அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று

Fa asbahat kassareem (al-Q̈alam 68:20)

Abdul Hameed Baqavi:

பயிர்களையெல்லாம் வேருடன் களைந்துவிட்ட மாதிரி (அது அழிந்து) போயிற்று.

English Sahih:

And it became as though reaped. ([68] Al-Qalam : 20)

1 Jan Trust Foundation

(நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.