Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௮௭

رَضُوْا بِاَنْ يَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِ وَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُوْنَ   ( التوبة: ٨٧ )

They (were) satisfied
رَضُوا۟
திருப்தியடைந்தனர்
to be
بِأَن يَكُونُوا۟
அவர்கள் ஆகிவிடுவதைக் கொண்டு
with those who stay behind
مَعَ ٱلْخَوَالِفِ
பின்தங்கிய பெண்களுடன்
and were sealed
وَطُبِعَ
முத்திரையிடப்பட்டது
[on]
عَلَىٰ
மீது
their hearts
قُلُوبِهِمْ
அவர்களுடைய உள்ளங்கள்
so they (do) not understand
فَهُمْ لَا يَفْقَهُونَ
ஆகவே அவர்கள்/சிந்தித்து விளங்கமாட்டார்கள்

Radoo bi ai yakoonoo ma'al khawaalifi wa tubi'a 'alaa quloobihim fahum laa yafqahoon (at-Tawbah 9:87)

Abdul Hameed Baqavi:

(சிறியோர், முதியோர், பெண்கள் போன்ற போருக்கு வரமுடியாமல் வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் தாங்களும் இருந்து விடவே விரும்புகின்றனர். அவர்களுடைய உள்ளங்கள் முத்திரையிடப்பட்டுவிட்டன. (ஆதலால் இதிலுள்ள இழிவை) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.

English Sahih:

They were satisfied to be with those who stay behind, and their hearts were sealed over, so they do not understand. ([9] At-Tawbah : 87)

1 Jan Trust Foundation

(போரில் கலந்துகொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) பின் தங்கியவர்களுடன் இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்; அவர்களுடைய இருதயங்கள்மீது முத்திரையிடப்பட்டு விட்டது. ஆகவே (இதன் இழிவை) அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.