Skip to main content

ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௭

وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَىِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّكُمْ وَلَىِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِيْ لَشَدِيْدٌ   ( ابراهيم: ٧ )

And when proclaimed
وَإِذْ تَأَذَّنَ
இன்னும் அறிவித்த சமயம்
your Lord
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
"If you are thankful
لَئِن شَكَرْتُمْ
நீங்கள்நன்றி செலுத்தினால்
surely I will increase you;
لَأَزِيدَنَّكُمْۖ
அதிகப்படுத்துவேன்/ உங்களுக்கு
but if you are ungrateful
وَلَئِن كَفَرْتُمْ
நீங்கள் நிராகரித்தால்
indeed
إِنَّ
நிச்சயமாக
My punishment
عَذَابِى
என் வேதனை
(is) surely severe"
لَشَدِيدٌ
கடுமையானதுதான்

Wa iz ta azzana Rabbukum la'in shakartum la azeedannakum wa la'in kafartum inn'azaabee lashadeed (ʾIbrāhīm 14:7)

Abdul Hameed Baqavi:

அன்றி, உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, "இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என்னுடைய அருளைப் பின்னும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என்னுடைய அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள்.

English Sahih:

And [remember] when your Lord proclaimed, 'If you are grateful, I will surely increase you [in favor]; but if you deny, indeed, My punishment is severe.'" ([14] Ibrahim : 7)

1 Jan Trust Foundation

“(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).