Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௮௨

فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ الْمُبِيْنُ   ( النحل: ٨٢ )

Then if they turn away
فَإِن تَوَلَّوْا۟
அவர்கள் விலகினால்
then only upon you
فَإِنَّمَا عَلَيْكَ
உம்மீது எல்லாம்
(is) the conveyance
ٱلْبَلَٰغُ
எடுத்துரைப்பதுதான்
the clear
ٱلْمُبِينُ
தெளிவாக

Fa in tawallaw fa innamaa 'alaikal balaaghul mubeen (an-Naḥl 16:82)

Abdul Hameed Baqavi:

(இவ்வளவெல்லாம் இருந்தும் நபியே!) அவர்கள் (உங்களைப்) புறக்கணித்தால் (அதைப் பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள். ஏனென்றால் நம்முடைய) தூதை (அவர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பதுதான் உங்கள்மீது கடமை.

English Sahih:

But if they turn away, [O Muhammad] – then only upon you is [responsibility for] clear notification. ([16] An-Nahl : 82)

1 Jan Trust Foundation

எனினும் இவர்கள் (உம்மைப்) புறக்கணித்துத் திரும்பிவிடுவார்களாயின், (நபியே! அதற்காகக் கவலைப்படாதீர்; ஏனெனில்) உம்மீது (கடமையு)ள்ளதெல்லாம் (இறை கட்டளைகளை அவர்களுக்குத்) தெளிவாகச் சேர்ப்பிப்பதுதான்.