Skip to main content

பனீ இஸ்ராயீல் வசனம் ௬௯

اَمْ اَمِنْتُمْ اَنْ يُّعِيْدَكُمْ فِيْهِ تَارَةً اُخْرٰى فَيُرْسِلَ عَلَيْكُمْ قَاصِفًا مِّنَ الرِّيْحِ فَيُغْرِقَكُمْ بِمَا كَفَرْتُمْۙ ثُمَّ لَا تَجِدُوْا لَكُمْ عَلَيْنَا بِهٖ تَبِيْعًا  ( الإسراء: ٦٩ )

Or do you feel secure
أَمْ أَمِنتُمْ
அல்லது பயமற்று இருக்கின்றீர்களா?
that (not)
أَن
அவன் மீட்பதை
He will send you back
يُعِيدَكُمْ
அவன் மீட்பதை உங்களை
into it
فِيهِ
அதில்
another time
تَارَةً
முறை
another time
أُخْرَىٰ
மற்றொரு
and send
فَيُرْسِلَ
அனுப்புவான்
upon you
عَلَيْكُمْ
உங்கள் மீது
a hurricane
قَاصِفًا
உடைத்தெரியக் கூடியது
of the wind
مِّنَ ٱلرِّيحِ
இருந்து/காற்று
and drown you
فَيُغْرِقَكُم
அவன் மூழ்கடிப்பான்/உங்களை
because you disbelieved?
بِمَا كَفَرْتُمْۙ
நீங்கள் நன்றி கெட்டதால்
Then
ثُمَّ
பிறகு
not you will find
لَا تَجِدُوا۟
காணமாட்டீர்கள்
for you
لَكُمْ
உங்களுக்கு
against Us therein
عَلَيْنَا بِهِۦ
நம்மிடம்/அதற்காக
an avenger?
تَبِيعًا
பழிதீர்ப்பவரை

Am amintum any yu'eedakum feehi taaratan ukhraa fa yursila 'alaikum qaasifam minar reehi fa yugh riqakum bimaa kafartum summa laa tajidoo lakum 'alainaa bihee tabee'aa (al-ʾIsrāʾ 17:69)

Abdul Hameed Baqavi:

அல்லது மற்றொரு தடவை உங்களை கடலில் கொண்டு போய் கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்துவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? அச்சமயம் (நான் உங்களை அழித்துவிடாது தடுக்க) என்னைப் பின்தொடர்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.

English Sahih:

Or do you feel secure that He will not send you back into it [i.e., the sea] another time and send upon you a hurricane of wind and drown you for what you denied? Then you would not find for yourselves against Us an avenger. ([17] Al-Isra : 69)

1 Jan Trust Foundation

அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? (அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களுக்காக(க் கேட்போர்) எவரையும் காணமாட்டீர்கள்.