Skip to main content

பனீ இஸ்ராயீல் வசனம் ௯௫

قُلْ لَّوْ كَانَ فِى الْاَرْضِ مَلٰۤىِٕكَةٌ يَّمْشُوْنَ مُطْمَىِٕنِّيْنَ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِّنَ السَّمَاۤءِ مَلَكًا رَّسُوْلًا  ( الإسراء: ٩٥ )

Say
قُل
கூறுவீராக
"If (there) were
لَّوْ كَانَ
இருந்திருந்தால்
in the earth
فِى ٱلْأَرْضِ
பூமியில்
Angels
مَلَٰٓئِكَةٌ
வானவர்கள்
walking
يَمْشُونَ
நடக்கின்றனர்
securely
مُطْمَئِنِّينَ
நிம்மதியானவர்களாக
surely We (would) have sent down
لَنَزَّلْنَا
இறக்கியிருப்போம்
to them
عَلَيْهِم
அவர்களிடம்
from
مِّنَ
இருந்து
the heaven
ٱلسَّمَآءِ
வானம்
an Angel
مَلَكًا
வானவரை
(as) a Messenger"
رَّسُولًا
ஒரு தூதராக

Qul law kaana fil ardi malaaa 'ikatuny yamshoona mutma'inneena lanazzalnaa 'alaihim minas samaaa'i malakar Rasoolaa (al-ʾIsrāʾ 17:95)

Abdul Hameed Baqavi:

(அதற்கு) நீங்கள் கூறுங்கள்: பூமியில் (மனிதர்களுக்குப் பதிலாக) மலக்குகளே வசித்திருந்து, அதில் அவர்கள் நிம்மதியாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து (அவர்கள் இனத்தைச் சார்ந்த) ஒரு மலக்கையே (நம்முடைய) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம். (ஆகவே, மனிதர்களாகிய அவர்களிடம் மனிதராகிய உங்களை நம்முடைய தூதராக அனுப்பியதில் தவறொன்றுமில்லை.)

English Sahih:

Say, "If there were upon the earth angels walking securely, We would have sent down to them from the heaven an angel [as a] messenger." ([17] Al-Isra : 95)

1 Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| “பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்” என்று.