Skip to main content

ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௨௦

اِنَّهُمْ اِنْ يَّظْهَرُوْا عَلَيْكُمْ يَرْجُمُوْكُمْ اَوْ يُعِيْدُوْكُمْ فِيْ مِلَّتِهِمْ وَلَنْ تُفْلِحُوْٓا اِذًا اَبَدًا  ( الكهف: ٢٠ )

"Indeed [they]
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
if they come to know
إِن يَظْهَرُوا۟
அவர்கள் அறிந்தால்
about you
عَلَيْكُمْ
உங்களை
they will stone you
يَرْجُمُوكُمْ
ஏசுவார்கள்/உங்களை
or
أَوْ
அல்லது
return you
يُعِيدُوكُمْ
திருப்பிவிடுவார்கள் உங்களை
to their religion
فِى مِلَّتِهِمْ
தங்கள் மார்க்கத்திற்கு
And never will you succeed
وَلَن تُفْلِحُوٓا۟
வெற்றி பெறவே மாட்டீர்கள்
then -
إِذًا
அவ்வாறு நடந்து விட்டால்
ever"
أَبَدًا
எப்போதும்

Innahum iny yazharoo 'alaikum yarjumookum aw yu'eedookum fee millatihim wa lan tuflihooo izan abadaa (al-Kahf 18:20)

Abdul Hameed Baqavi:

ஏனென்றால் (ஊரில் வசிக்கும் மக்கள்) உங்களை (இன்னாரென) அறிந்துகொண்டால் நிச்சயமாக அவர்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவார்கள் அல்லது உங்களை தங்களுடைய மார்க்கத்தில் சேர்த்து விடுவார்கள். (சேர்ந்தாலோ) ஒரு காலத்திலும் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள்" (என்றார்கள்).

English Sahih:

Indeed, if they come to know of you, they will stone you or return you to their religion. And never would you succeed, then – ever." ([18] Al-Kahf : 20)

1 Jan Trust Foundation

ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்” (என்றும் கூறினர்).