Skip to main content

ஸூரத்து மர்யம் வசனம் ௬௦

اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَاُولٰۤىِٕكَ يَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُوْنَ شَيْـًٔا ۙ  ( مريم: ٦٠ )

Except
إِلَّا
தவிர
(one) who repented
مَن تَابَ
திருந்தியவர்கள்
and believed
وَءَامَنَ
நம்பிக்கை கொண்டு
and did
وَعَمِلَ
இன்னும் செய்தவரை
good (deeds)
صَٰلِحًا
நல்லது
Then those
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
will enter
يَدْخُلُونَ
நுழைவார்கள்
Paradise
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
and not they will be wronged (in) anything
وَلَا يُظْلَمُونَ شَيْـًٔا
அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்

Illaa man taaba wa aamana wa 'amila saalihan fa ulaaa'ika yadkhuloonal jannata wa laa yuzlamoona shai'aa (Maryam 19:60)

Abdul Hameed Baqavi:

ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். அவர் களுக்கு(க் கொடுக்கப்படும் கூலியில்) ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது.

English Sahih:

Except those who repent, believe and do righteousness; for those will enter Paradise and will not be wronged at all. ([19] Maryam : 60)

1 Jan Trust Foundation

தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.