Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௯௩

وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَۗ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّاسْمَعُوْا ۗ قَالُوْا سَمِعْنَا وَعَصَيْنَا وَاُشْرِبُوْا فِيْ قُلُوْبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ ۗ قُلْ بِئْسَمَا يَأْمُرُكُمْ بِهٖٓ اِيْمَانُكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ   ( البقرة: ٩٣ )

And when We took
وَإِذْ أَخَذْنَا
இன்னும் சமயம்/வாங்கினோம்
your covenant
مِيثَٰقَكُمْ
உறுதிமொழியை/உங்கள்
and We raised
وَرَفَعْنَا
இன்னும் உயர்த்தினோம்
over you
فَوْقَكُمُ
மேல்/உங்களுக்கு
the mount
ٱلطُّورَ
மலையை
"Hold
خُذُوا۟
(கடைப்)பிடியுங்கள்
what
مَآ
எதை
We gave you
ءَاتَيْنَٰكُم
கொடுத்தோம்/ உங்களுக்கு
with firmness
بِقُوَّةٍ
பலமாக
and listen"
وَٱسْمَعُوا۟ۖ
இன்னும் செவிசாயுங்கள்
They said
قَالُوا۟
கூறினார்கள்
"We heard
سَمِعْنَا
செவியுற்றோம்
and we disobeyed"
وَعَصَيْنَا
இன்னும் மாறு செய்தோம்
And they were made to drink
وَأُشْرِبُوا۟
இன்னும் ஊட்டப்பட்டார்கள்
in their hearts
فِى قُلُوبِهِمُ
அவர்களுடைய உள்ளங்களில்
(love of) the calf
ٱلْعِجْلَ
காளைக் கன்றை
because of their disbelief
بِكُفْرِهِمْۚ
நிராகரிப்பின் காரணமாக/அவர்களுடைய
Say
قُلْ
கூறுவீராக
"Evil (is) that
بِئْسَمَا
கெட்டது/எது
orders you (to do) it
يَأْمُرُكُم
ஏவுகிறது/உங்களுக்கு
with
بِهِۦٓ
அதை
your faith
إِيمَٰنُكُمْ
நம்பிக்கை/உங்கள்
if you are
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
believers"
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Wa iz akhaznaa meesaaqakum wa rafa'naa fawqa kumut Toora khuzoo maaa aatainaakum biquwwatinw wasma'oo qaaloo sami'naa wa 'asainaa wa ushriboo fee quloobihimul 'ijla bikufrihim; qul bi'samaa yaamurukum biheee eemaanukum in kuntum m'mineen (al-Baq̈arah 2:93)

Abdul Hameed Baqavi:

உங்க(ள் மூதாதை)களிடம் நாம் வாக்குறுதி வாங்கிய நேரத்தில் அவர்களுக்கு மேல் "தூர்" என்ற மலையை உயர்த்தி "உங்களுக்கு நாம் கொடுத்த (தவ்றாத்)தை உறுதியாகக் கடைப் பிடியுங்கள். (அதற்குச்) செவிசாயுங்கள்" என்று கூறியதற்கு (அவர்கள் "நீங்கள் கூறியதைச்) செவியுற்றோம். (ஆனால் அதற்கு) மாறு செய்வோம்" என்று கூறினார்கள். ஆகவே, அவர்கள் (நம் கட்டளையை) நிராகரித்(து மாறு செய்)ததன் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் ஒரு காளைக் கன்று(டைய பிரியம்) ஊட்டப்பட்டுவிட்டது. "(இந்நிலையிலும்) நீங்கள் (தவ்றாத்தை) நம்பிக்கை கொண்டவர்கள் என்(று உங்களைக் கூறுவதென்)றால் இவ்வாறு செய்யும்படி உங்களைத் தூண்டும் அந்த நம்பிக்கை (மிகக்) கெட்டது" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

English Sahih:

And [recall] when We took your covenant and raised over you the mount, [saying], "Take what We have given you with determination and listen." They said [instead], "We hear and disobey." And their hearts absorbed [the worship of] the calf because of their disbelief. Say, "How wretched is that which your faith enjoins upon you, if you should be believers." ([2] Al-Baqarah : 93)

1 Jan Trust Foundation

தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்.