Skip to main content

ஸூரத்து தாஹா வசனம் ௩௯

اَنِ اقْذِفِيْهِ فِى التَّابُوْتِ فَاقْذِفِيْهِ فِى الْيَمِّ فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَأْخُذْهُ عَدُوٌّ لِّيْ وَعَدُوٌّ لَّهٗ ۗوَاَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّيْ ەۚ وَلِتُصْنَعَ عَلٰى عَيْنِيْ ۘ  ( طه: ٣٩ )

"That cast him
أَنِ ٱقْذِفِيهِ
அதாவது அவரை போடுவீராக
in the chest
فِى ٱلتَّابُوتِ
பேழையில்
then cast it
فَٱقْذِفِيهِ
அதை போடுவீராக
in the river
فِى ٱلْيَمِّ
கடலில்
then let cast it
فَلْيُلْقِهِ
அதை எறியும்
the river
ٱلْيَمُّ
கடல்
on the bank;
بِٱلسَّاحِلِ
கரையில்
will take him
يَأْخُذْهُ
அதை எடுப்பான்
an enemy
عَدُوٌّ
எதிரி
to Me
لِّى
எனது
and an enemy
وَعَدُوٌّ
இன்னும் எதிரி
to him'"
لَّهُۥۚ
அவரது
And I cast
وَأَلْقَيْتُ
இன்னும் ஏற்படுத்தினேன்
over you
عَلَيْكَ
உம்மீது
love
مَحَبَّةً
அன்பை
from Me
مِّنِّى
என் புறத்திலிருந்து
and that you may be brought up
وَلِتُصْنَعَ
இன்னும் நீ பராமரிக்கப்படுவதற்காக
under My Eye
عَلَىٰ عَيْنِىٓ
என் கண்பார்வையில்

Aniqzifeehi fit Taabooti faqzifeehi fil yammi fal yul qihil yammu bis saahili yaakhuzhu 'aduwwul lee wa 'aduwwul lah; wa alqaitu 'alaika mahabbatam minnee wa litusna'a 'alaa 'ainee (Ṭāʾ Hāʾ 20:39)

Abdul Hameed Baqavi:

"(உங்களது இனத்தாரின் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். உங்களைப் பற்றி உங்கள் தாய் கவலை கொண்டாள். ஆகவே, உங்கள் தாயை நோக்கி) "உங்களைப் பேழையில் வைத்து கடலில் எறிந்துவிடுங்கள். அக்கடல் அதனைக் கரையில் சேர்த்துவிடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதனை எடுத்துக்கொள்வான் என்று (உங்கள் தாய்க்கு அறிவித்தோ)ம். நீங்கள் என் கண் பார்வையில் வளர்க்கப்படுவதற்காக (இவ்வாறு) உங்கள்மீது என் அன்பை சொரிந்(து உங்களைப் பார்ப்பவர்கள் விரும்பும்படிச் செய்)தோம்.

English Sahih:

[Saying], 'Cast him into the chest and cast it into the river, and the river will throw it onto the bank; there will take him an enemy to Me and an enemy to him.' And I bestowed upon you love from Me that you would be brought up under My eye [i.e., observation and care]. ([20] Taha : 39)

1 Jan Trust Foundation

அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும்; அங்கே எனக்கு பகைவனும்; அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்” (எனப் பணித்தோம்). மேலும், ”(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்.