Skip to main content

ஸூரத்துல் அன்பியா வசனம் ௨௭

لَا يَسْبِقُوْنَهٗ بِالْقَوْلِ وَهُمْ بِاَمْرِهٖ يَعْمَلُوْنَ   ( الأنبياء: ٢٧ )

Not they (can) precede Him
لَا يَسْبِقُونَهُۥ
அவர்கள் அவனை முந்தமாட்டார்கள்
in word
بِٱلْقَوْلِ
பேச்சில்
and they
وَهُم
அவர்கள்
by His command
بِأَمْرِهِۦ
அவனுடைய கட்டளைக் கொண்டே
act
يَعْمَلُونَ
செய்கின்றனர்

Laa yasbiqoonahoo bil qawli wa hum bi amrihee ya'maloon (al-ʾAnbiyāʾ 21:27)

Abdul Hameed Baqavi:

(அவன் சந்நிதியில்) இ(வ்வான)வர்கள் யாதொரு வார்த்தையும் மீறிப் பேச மாட்டார்கள். அவன் இட்ட கட்டளையை இவர்கள் செய்து கொண்டு இருப்பார்கள்.

English Sahih:

They cannot precede Him in word, and they act by His command. ([21] Al-Anbya : 27)

1 Jan Trust Foundation

அவர்கள் (எந்த ஒரு பேச்சையும்) அவனை முந்திப் பேச மாட்டார்கள்; அவர்கள் அவன் கட்டளைப் படியே (எதையும்) செய்கிறார்கள்.