Skip to main content

ஸூரத்துல் அன்பியா வசனம் ௩௭

خُلِقَ الْاِنْسَانُ مِنْ عَجَلٍۗ سَاُورِيْكُمْ اٰيٰتِيْ فَلَا تَسْتَعْجِلُوْنِ   ( الأنبياء: ٣٧ )

Is created
خُلِقَ
படைக்கப்பட்டான்
the man of haste
ٱلْإِنسَٰنُ مِنْ عَجَلٍۚ
மனிதன்/விரைவாக
I will show you
سَأُو۟رِيكُمْ
உங்களுக்குக் காண்பிப்போம்
My Signs
ءَايَٰتِى
எனது அத்தாட்சிகளை
so (do) not ask Me to hasten
فَلَا تَسْتَعْجِلُونِ
என்னிடம் அவசரப்படாதீர்கள்

Khuliqal insaanu min 'ajal; sa ureekum Aayaatee falaa tasta'jiloon (al-ʾAnbiyāʾ 21:37)

Abdul Hameed Baqavi:

மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். (ஆகவே, அவர்களை நோக்கி நபியே! நீங்கள் கூறுங்கள்: "வேதனைகளாகிய) என்னுடைய அத்தாட்சிகளை நான் அதிசீக்கிரத்தில் உங்களுக்குக் காண்பிப்பேன். நீங்கள் அவசரப்பட வேண்டாம்."

English Sahih:

Man was created of haste [i.e., impatience]. I will show you My signs [i.e., vengeance], so do not impatiently urge Me. ([21] Al-Anbya : 37)

1 Jan Trust Foundation

மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள்.