Skip to main content

ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௫௭

فَعَقَرُوْهَا فَاَصْبَحُوْا نٰدِمِيْنَ ۙ   ( الشعراء: ١٥٧ )

But they hamstrung her
فَعَقَرُوهَا
ஆக, அவர்கள் அதை அறுத்து விட்டார்கள்
then they became
فَأَصْبَحُوا۟
ஆகவே ஆகிவிட்டனர்
regretful
نَٰدِمِينَ
கைசேதப்பட்டவர்களாக

Fa'aqaroohaa fa asbahoo naadimeen (aš-Šuʿarāʾ 26:157)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறு கூறியிருந்தும்) அவர்கள் அதன் கால் நரம்பைத் தறித்து விட்டார்கள். (அதனால் வேதனை வருவதன் அறிகுறியைக் கண்டபொழுது) அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.

English Sahih:

But they hamstrung her and so became regretful. ([26] Ash-Shu'ara : 157)

1 Jan Trust Foundation

அவர்கள் அதன் கால் நரம்பைத் துண்டித்து (கொன்று) விட்டனர். அதனால் அவர்கள் கைசேதப்பட்டவர்களாகவே ஆகிவிட்டார்கள்.