Skip to main content

ஸூரத்துந் நம்லி வசனம் ௨௮

اِذْهَبْ بِّكِتٰبِيْ هٰذَا فَاَلْقِهْ اِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا يَرْجِعُوْنَ   ( النمل: ٢٨ )

Go
ٱذْهَب
எடுத்துச் செல்!
with my letter
بِّكِتَٰبِى
எனது இந்தக் கடிதத்தை
this
هَٰذَا
இதை
and deliver it
فَأَلْقِهْ
அதைப் போடு!
to them
إِلَيْهِمْ
அவர்கள் முன்
Then
ثُمَّ
பிறகு
turn away
تَوَلَّ
விலகி இரு!
from them
عَنْهُمْ
அவர்களை விட்டு
and see
فَٱنظُرْ
நீ பார்!
what
مَاذَا
என்ன
they return"
يَرْجِعُونَ
அவர்கள் பதில் தருகிறார்கள்

Izhab bikitaabee haaza fa alqih ilaihim summma tawalla 'anhum fanzur maazaa yarji'oon (an-Naml 27:28)

Abdul Hameed Baqavi:

என்னுடைய இக்கடிதத்தைக் கொண்டு போய் அவர்களின் முன் எறிந்துவிட்டு அவர்களைவிட்டு விலகி (மறைவாக இருந்து கொண்டு) அவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை நீ கவனித்துவா" என்று கூறினார்.

English Sahih:

Take this letter of mine and deliver it to them. Then leave them and see what [answer] they will return." ([27] An-Naml : 28)

1 Jan Trust Foundation

“என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு; பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி; அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி” (என்று கூறினார்).