Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௯௦

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ ۚ وَاُولٰۤىِٕكَ هُمُ الضَّاۤلُّوْنَ  ( آل عمران: ٩٠ )

Indeed
إِنَّ
நிச்சயமாக
those who
ٱلَّذِينَ
எவர்கள்
disbelieved
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
after
بَعْدَ
பின்னர்
their belief
إِيمَٰنِهِمْ
தாங்கள் நம்பிக்கை கொண்டதற்கு
then
ثُمَّ
பிறகு
they increased
ٱزْدَادُوا۟
அதிகப்படுத்தினார்கள்
(in) disbelief
كُفْرًا
நிராகரிப்பை
never will be accepted
لَّن تُقْبَلَ
அறவே அங்கீகரிக்கப்படாது
their repentance
تَوْبَتُهُمْ
அவர்களுடைய மன்னிப்புக் கோருதல்
and those - they
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இன்னும் அவர்கள்தான்
(are) those who have gone astray
ٱلضَّآلُّونَ
வழிகெட்டவர்கள்

Innal lazeena kafaroo ba'da eemaanihim summaz daadoo kufral lan tuqbala tawbatuhum wa ulaaa'ika humud daaalloon (ʾĀl ʿImrān 3:90)

Abdul Hameed Baqavi:

ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்துவிட்டு மென்மேலும் அந்நிராகரிப்பையே அதிகப்படுத்து கின்றார்களோ, அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள்தான் (முற்றிலும்) வழி கெட்டவர்கள்.

English Sahih:

Indeed, those who disbelieve [i.e., reject the message] after their belief and then increase in disbelief – never will their [claimed] repentance be accepted, and they are the ones astray. ([3] Ali 'Imran : 90)

1 Jan Trust Foundation

எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.