Skip to main content

ஸூரத்துர் ரூம் வசனம் ௫௩

وَمَآ اَنْتَ بِهٰدِ الْعُمْيِ عَنْ ضَلٰلَتِهِمْۗ اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ يُّؤْمِنُ بِاٰيٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ ࣖ  ( الروم: ٥٣ )

And not you
وَمَآ أَنتَ
நீர் அல்லர்
can guide
بِهَٰدِ
நேர்வழி செலுத்துபவர்
the blind
ٱلْعُمْىِ
குருடர்களை
from their error
عَن ضَلَٰلَتِهِمْۖ
அவர்களின் வழிகேட்டிலிருந்து
Not you can make hear
إِن تُسْمِعُ
நீர் செவியுறச் செய்ய முடியாது
except (those) who believe
إِلَّا مَن يُؤْمِنُ
தவிர/நம்பிக்கை கொள்கின்றவர்கள்
in Our Verses
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
so they
فَهُم
அவர்கள்தான்
surrender
مُّسْلِمُونَ
முற்றிலும் கீழப்படிகிறவர்கள்

Wa maa anta bihaadil 'umyi 'an dalaalatihim in tusmi'u illaa mai yuminu bi aayaatinaa fahum muslimoon (ar-Rūm 30:53)

Abdul Hameed Baqavi:

குருடர்களையும், அவர்களை வழிகேட்டிலிருந்து நேரான வழியில் திருப்பிவிடவும் உங்களால் முடியாது. முற்றிலும் வழிப்பட்டவர்களாக நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர மற்ற எவரையும் (உங்களுடைய நல்லுபதேசங்களைக்) கேட்கும்படிச் செய்ய உங்களால் முடியாது.

English Sahih:

And you cannot guide the blind away from their error. You will only make hear those who believe in Our verses so they are Muslims [in submission to Allah]. ([30] Ar-Rum : 53)

1 Jan Trust Foundation

இன்னும், குருடர்களையும், அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேர்வழியில் திருப்புபவராகவும் நீர் இல்லை; முற்றிலும் வழிபட்டவர்களாக, நம்முடைய வசனங்களின் மீது ஈமான் கொள்பவர்களைத் தவிர (மற்றெவரையும் உம் அழைப்பைக்) கேட்கச் செய்ய முடியாது.