Skip to main content

ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௧௧

۞ قُلْ يَتَوَفّٰىكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِيْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ ࣖ   ( السجدة: ١١ )

Say
قُلْ
கூறுவீராக!
"Will take your soul
يَتَوَفَّىٰكُم
உங்களை உயிர் கைப்பற்றுவார்
(the) Angel (of) the death
مَّلَكُ ٱلْمَوْتِ
மலக்குல் மவுத்
the one who
ٱلَّذِى
எவர்
has been put in charge
وُكِّلَ
நியமிக்கப்பட்டார்
of you
بِكُمْ
உங்களுக்கு
Then
ثُمَّ
பிறகு
to your Lord
إِلَىٰ رَبِّكُمْ
உங்கள் இறைவனிடம்
you will be returned"
تُرْجَعُونَ
திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Qul yatawaffaakum malakul mawtil lazee wukkila bikum Thumma ilaa rabbikum turja'oon (as-Sajdah 32:11)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "உங்கள் மீது (உங்கள் இறைவனால்) சாட்டப்பட்டிருக்கும் "மலக்குல் மவ்த்து" (என்ற மலக்குத்)தான் உங்களுடைய உயிரைக் கைப்பற்றுகின்றார். பின்னர், உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்."

English Sahih:

Say, "The angel of death who has been entrusted with you will take you. Then to your Lord you will be returned." ([32] As-Sajdah : 11)

1 Jan Trust Foundation

“உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.