Skip to main content

ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௨௬

ثُمَّ اَخَذْتُ الَّذِيْنَ كَفَرُوْا فَكَيْفَ كَانَ نَكِيْرِ ࣖ   ( فاطر: ٢٦ )

Then
ثُمَّ
பிறகு
I seized
أَخَذْتُ
நான் தண்டித்தேன்
those who disbelieved
ٱلَّذِينَ كَفَرُوا۟ۖ
நிராகரித்தவர்களை
and how
فَكَيْفَ
எப்படி?
was
كَانَ
இருந்தது
My rejection!
نَكِيرِ
எனது மாற்றம்

Summa akhaztul lazeena kafaroo fakaifa kaana nakeer (Fāṭir 35:26)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (அத்தூதர்களை) நிராகரித்த அவர்களை நாம் பிடித்துக்கொண்டோம். அவர்களுடைய நிராகரிப்பு எவ்வாறாயிற்று (என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அவ்வாறே உங்களை நிராகரிக்கும் இவர்களையும் வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொள்வோம்.)

English Sahih:

Then I seized the ones who disbelieved, and how [terrible] was My reproach. ([35] Fatir : 26)

1 Jan Trust Foundation

பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.