Skip to main content
bismillah

ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
فَاطِرِ
படைத்தவன்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
وَٱلْأَرْضِ
பூமியையும்
جَاعِلِ
ஆக்கக்கூடியவன்
ٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களை
رُسُلًا
தூதர்களாகவும்
أُو۟لِىٓ أَجْنِحَةٍ
இறக்கைகளை உடையவர்களாகவும்
مَّثْنَىٰ
இரண்டு இரண்டு
وَثُلَٰثَ
இன்னும் மூன்று மூன்று
وَرُبَٰعَۚ
இன்னும் நான்கு நான்கு
يَزِيدُ
அதிகப்படுத்துவான்
فِى ٱلْخَلْقِ
படைப்புகளில்
مَا يَشَآءُۚ
தான் நாடுவதை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றின் மீதும்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Alhamdu lillaahi faatiris samaawaati wal ardi jaa'ilil malaaa'ikati rusulan uleee ajnihatim masnaa wa sulaasa wa rubaa'; yazeedu fil khalqi maa yashaaa'; innal laaha 'alaa kulli shai'in Qadeer

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களையும் பூமியையும் அவனே படைத்தான். மலக்குகளைத் தன்னுடைய தூதைக் கொண்டு போகிறவர்களாகவும் ஆக்கினான். அவர்கள் இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு இறக்கைகள் உடையவர்களாக இருக்கின்றனர். அவன் விரும்பியதைத் தன் படைப்பில் பின்னும் அதிகரிப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்.

Tafseer

مَّا يَفْتَحِ
எதை(யும்)/திறந்தால்
ٱللَّهُ
அல்லாஹ்
لِلنَّاسِ
மக்களுக்கு
مِن رَّحْمَةٍ
இருந்து/அருள்(கள்)
فَلَا مُمْسِكَ
தடுப்பவர் எவரும் இல்லை/அதை
وَمَا يُمْسِكْ
எதை/அவன் தடுத்து நிறுத்திவிட்டால்
فَلَا مُرْسِلَ
விடுபவர் எவரும் இல்லை
لَهُۥ
அதை
مِنۢ بَعْدِهِۦۚ
அவனுக்குப் பின்
وَهُوَ
அவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Maa yaftahil laahu linnaaasi mir rahmatin falaa mumsika lahaa wa maa yumsik falaa mursila lahoo mimb'dih; wa Huwal 'Azeezul Hakeem

அல்லாஹ் தன் அருளை மனிதர்களுக்குத் திறந்து விட்டால் அதனைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் (தன் அருளைத்) தடுத்துக்கொண்டால் அதனை அனுப்பக் கூடியவனும் ஒருவனுமில்லை. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே!
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
نِعْمَتَ
அருட்கொடையை
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
عَلَيْكُمْۚ
உங்கள் மீதுள்ள
هَلْ مِنْ
?/படைப்பாளன் யாரும்
غَيْرُ ٱللَّهِ
அல்லாஹ்வை அன்றி
يَرْزُقُكُم
உணவளிக்கின்றான்/உங்களுக்கு
مِّنَ ٱلسَّمَآءِ
வானங்களில்இருந்தும்
وَٱلْأَرْضِۚ
பூமியில் இருந்தும்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا
தவிர
هُوَۖ
அவனை
فَأَنَّىٰ
ஆகவே எப்படி
تُؤْفَكُونَ
திருப்பப்படுகிறீர்கள்

Yaaa ayyuhan naasuzkuroo ni'matal laahi 'alaikum; hal min khaaliqin ghairul laahi yarzuqukum minas samaaa'i wal ard; laaa ilaaha illaa Huwa fa annaa tu'fakoon

மனிதர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வையன்றி வேறொரு படைப்பவன் இருக்கின்றானா? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவளிக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் (இல்லவே) இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு வெருண்டோடுகின்றீர்கள்?

Tafseer

وَإِن يُكَذِّبُوكَ
அவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
فَقَدْ
திட்டமாக
كُذِّبَتْ
பொய்ப்பிக்கப் பட்டுள்ளனர்
رُسُلٌ
பல தூதர்கள்
مِّن قَبْلِكَۚ
உமக்கு முன்னரும்
وَإِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கமே
تُرْجَعُ
திருப்பப்படும்
ٱلْأُمُورُ
எல்லாக் காரியங்களும்

Wa iny yukazzibooka faqad kuzzibat Rusulum min qablik; wa ilal laahi turja'ul umoor

(நபியே!) அவர்கள் உங்களைப் பொய்யாக்கினால் (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்.) இவ்வாறே உங்களுக்கு முன்னர் வந்த தூதர் பலரும் பொய்யாக்கப்பட்டனர். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் கொண்டு வரப்படும்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே!
إِنَّ
நிச்சயமாக
وَعْدَ
வாக்கு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
حَقٌّۖ
உண்மையானதே!
فَلَا تَغُرَّنَّكُمُ
ஆகவே, உங்களை மயக்கிவிட வேண்டாம்
ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَاۖ
உலக வாழ்க்கை
وَلَا يَغُرَّنَّكُم
இன்னும் உங்களை மயக்கிவிட வேண்டாம்
بِٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
ٱلْغَرُورُ
ஏமாற்றக் கூடியவன்

Yaaa ayyuhan naasu inna wa'dal laahi haqqun falaa taghurrannakumul hayaatud dunyaa; wa laa yaghurran nakum billaahil gharoor

மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை மெய்யாகவே உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلشَّيْطَٰنَ
ஷைத்தான்
لَكُمْ
உங்களுக்கு
عَدُوٌّ
எதிரி
فَٱتَّخِذُوهُ
ஆகவே, அவனை எடுத்துக்கொள்ளுங்கள்!
عَدُوًّاۚ
எதிரியாகவே
إِنَّمَا يَدْعُوا۟
அவன் அழைப்பதெல்லாம்
حِزْبَهُۥ
தனது கூட்டத்தார்களை
لِيَكُونُوا۟
அவர்கள் ஆகுவதற்காகத்தான்
مِنْ أَصْحَٰبِ
கொழுந்துவிட்டெரியும் நரகவாசிகளாக

Innash shaitaana lakum 'aduwwun fattakhizoohu 'aduwwaa; innamaa yad'oo hizbahoo liyakoonoo min ashaabis sa'eer

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாக இருக்கின்றான். ஆகவே, அவனை நீங்களும் எதிரியாகவே கருதுங்கள். அவன் (தனக்கு வழிப்பட்ட) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் நரகவாசிகளாகி விடுவதற்காகவே.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்களோ
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
عَذَابٌ
தண்டனை
شَدِيدٌۖ
கடுமையான
وَٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்களோ
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
لَهُم
அவர்களுக்கு உண்டு
مَّغْفِرَةٌ
மன்னிப்பும்
وَأَجْرٌ كَبِيرٌ
பெரிய கூலியும்

Allazeena kafaroo lahum 'azaabun shadeed; wallazeena aamanoo wa 'amilus saalihaati lahum maghfiratunw wa ajrun kabeer

எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரிய கூலியும் உண்டு.

Tafseer

أَفَمَن
?/எவர் ஒருவர்
زُيِّنَ
அலங்கரிக்கப்பட்டது
لَهُۥ
அவருக்கு
سُوٓءُ
கெட்ட(து)
عَمَلِهِۦ
தனது செயல்
فَرَءَاهُ
கருதினார்/அதை
حَسَنًاۖ
அழகாக
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يُضِلُّ
வழிகெடுக்கின்றான்
مَن يَشَآءُ
தான் நாடுகின்றவரை
وَيَهْدِى
இன்னும் நேர்வழிபடுத்துகின்றான்
مَن يَشَآءُۖ
தான் நாடுகின்றவரை
فَلَا تَذْهَبْ
ஆகவே போய்விடவேண்டாம்
نَفْسُكَ
உமது உயிர்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
حَسَرَٰتٍۚ
கவலைகளால்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِمَا يَصْنَعُونَ
அவர்கள் செய்வதை

Afaman zuyyina lahoo sooo'u 'amalihee fara aahu hasanaa; fa innal laaha yudillu mai yashaaa'u wa yahdee mai yahaaa'u falaa tazhab nafsuka 'alaihim hasaraat; innal laaha 'aleemun bimaa yasna'oon

எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதனை அழகாகக் காண்கிறானோ அவனும், (எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒருபோதும் ஆக மாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் கவலைப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer

وَٱللَّهُ ٱلَّذِىٓ
அல்லாஹ்தான்
أَرْسَلَ
அனுப்புகின்றான்
ٱلرِّيَٰحَ
காற்றுகளை
فَتُثِيرُ
அவை கிளப்புகின்றன
سَحَابًا
மேகத்தை
فَسُقْنَٰهُ
அதை ஓட்டி வருகிறோம்
إِلَىٰ بَلَدٍ
ஊருக்கு
مَّيِّتٍ
வறண்டுபோன
فَأَحْيَيْنَا
நாம் உயிர்ப்பிக்கின்றோம்
بِهِ
அதன்மூலம்
ٱلْأَرْضَ
அந்த பூமியை
بَعْدَ
பின்னர்
مَوْتِهَاۚ
அது வறண்டதற்கு
كَذَٰلِكَ
இப்படித்தான்
ٱلنُّشُورُ
எழுப்பப்படுவது(ம்)

Wallaahul lazeee arsalar riyaaha fatuseeru shaaban fasuqnaahu ilaa baladim maiyitin fa ahyaynaa bihil arda ba'da mawtihaa; kazaalikan nushoor

அல்லாஹ்தான் காற்றை அனுப்புகிறான். அது மேகங்களை ஓட்டுகின்றது. பின்னர், அவைகளை இறந்து (பட்டுப்) போன பூமியளவில் செலுத்தி, இறந்து போன பூமியை உயிர்ப்பிக்கின்றான். (மரணித்தவர்கள் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே.

Tafseer

مَن
யார்
كَانَ
இருப்பாரோ
يُرِيدُ
நாடுகின்றவராக
ٱلْعِزَّةَ
கண்ணியத்தை
فَلِلَّهِ
அல்லாஹ்விற்குத்தான்
ٱلْعِزَّةُ
கண்ணியம்
جَمِيعًاۚ
அனைத்தும்
إِلَيْهِ
அவன் பக்கம் தான்
يَصْعَدُ
உயர்கின்றன
ٱلْكَلِمُ
சொற்கள்
ٱلطَّيِّبُ
நல்ல
وَٱلْعَمَلُ
இன்னும் செயல்
ٱلصَّٰلِحُ
நல்ல(து)
يَرْفَعُهُۥۚ
அதை உயர்த்துகிறது
وَٱلَّذِينَ يَمْكُرُونَ
சூழ்ச்சி செய்பவர்கள்
ٱلسَّيِّـَٔاتِ
தீமைகளுக்கு
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
عَذَابٌ
தண்டனை
شَدِيدٌۖ
கடுமையான(து)
وَمَكْرُ
சூழ்ச்சி
أُو۟لَٰٓئِكَ
அவர்களின்
هُوَ
அது
يَبُورُ
அழிந்துபோய்விடும்

Man kaana yureedul 'izzata falillaahil 'izzatu jamee'aa; ilaihi yas'adul kalimut taiyibu wal'amalus saalihu yarfa'uh; wallazeena yamkuroonas sayyiaati lahum 'azaabun shadeed; wa makru ulaaa'ika huwa yaboor

எவன் கண்ணியத்தையும், சிறப்பையும் விரும்புகின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கவும். ஏனென்றால்) கண்ணியங்கள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (கலிமா தையிப், ஸலவாத்து போன்ற) நல்ல வாக்கியங்கள் அவன் அளவில் செல்கின்றன. நல்ல காரியங்களை அவனே உயர்த்து கின்றான். (நபியே!) எவர்கள் (உங்களுக்குத்) தீங்கிழைக்க சதி செய்கின்றார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. இவர்களுடைய சதி (ஒன்றுமில்லாது) அழிந்தே போகும்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்து ஃபாத்திர்
القرآن الكريم:فاطر
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Fatir
ஸூரா:35
வசனம்:45
Total Words:970
Total Characters:3130
Number of Rukūʿs:5
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:43
Starting from verse:3660