Skip to main content

وَٱللَّهُ
அல்லாஹ்தான்
خَلَقَكُم
உங்களைப் படைத்தான்
مِّن تُرَابٍ
மண்ணிலிருந்து
ثُمَّ
பிறகு
مِن نُّطْفَةٍ
இந்திரியத்திலிருந்து
ثُمَّ
பிறகு
جَعَلَكُمْ
உங்களைஆக்கினான்
أَزْوَٰجًاۚ
ஜோடிகளாக
وَمَا تَحْمِلُ
கர்ப்பமாவதும் இல்லை
مِنْ أُنثَىٰ
ஒரு பெண்
وَلَا تَضَعُ
கர்ப்பம் தரிப்பதும் இல்லை
إِلَّا بِعِلْمِهِۦۚ
அவன் அறிந்தே தவிர
وَمَا يُعَمَّرُ
வயது கொடுக்கப்படுவதில்லை
مِن مُّعَمَّرٍ
நீண்ட வயது கொடுக்கப்பட்டவர் எவரும்
وَلَا يُنقَصُ
இன்னும் குறைக்கப்படுவதில்லை
مِنْ عُمُرِهِۦٓ
அவருடைய வயதில்
إِلَّا
தவிர
فِى كِتَٰبٍۚ
பதிவுப் புத்தகத்தில்
إِنَّ
நிச்சயமாக
ذَٰلِكَ
இது
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
يَسِيرٌ
மிக எளிதானதே

Wallaahu khalaqakum min turaabin summa min nutfatin summa ja'alakum azwaajaa; wa maa tahmilu min unsaa wa laa tada'u illaa bi'ilmih; wa maa yu'ammaru mim mu'ammarinw wa laa yunqasu min 'umuriheee illaa fee kitaab; inna zaalika 'alal laahi yaseer

அல்லாஹ்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணால் உற்பத்தி செய்தான். பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து, பின்னர் (ஆண், பெண் ஜோடி) ஜோடியாக உங்களை ஆக்கினான். அவன் அறியாமல் யாதொரு பெண் கர்ப்பமாவதும் இல்லை; பிரசவிப்பதும் இல்லை. அவனுடைய "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" இல்லாது எவனுடைய வயதும் அதிகரிப்பதுமில்லை; குறைந்து விடுவதும் இல்லை. நிச்சயமாக இ(வை அனைத்தையும் அறிந்திருப்ப)து அல்லாஹ்வுக்குச் சுலபமானதே!

Tafseer

وَمَا يَسْتَوِى
சமமாகாது
ٱلْبَحْرَانِ
இரண்டு கடல்களும்
هَٰذَا
இது
عَذْبٌ
சுவையான(து)
فُرَاتٌ
மதுரமான(து)
سَآئِغٌ
இலகுவான(து)
شَرَابُهُۥ
அதை குடிப்பது
وَهَٰذَا
இதுவோ
مِلْحٌ
மிகவும் கசப்பான(து)
أُجَاجٌۖ
உவர்ப்பான(து)
وَمِن كُلٍّ
எல்லாவற்றிலிருந்தும்
تَأْكُلُونَ
சாப்பிடுகிறீர்கள்
لَحْمًا
கறியை
طَرِيًّا
பசுமையான
وَتَسْتَخْرِجُونَ
இன்னும் உற்பத்தி செய்துகொள்கிறீர்கள்
حِلْيَةً
ஆபரணங்களை
تَلْبَسُونَهَاۖ
அணிகிறீர்கள் / அவற்றை
وَتَرَى
பார்க்கின்றீர்
ٱلْفُلْكَ
கப்பல்களை
فِيهِ
அவற்றில்
مَوَاخِرَ
கிழித்து செல்லக்கூடியதாக
لِتَبْتَغُوا۟
நீங்கள் தேடுவதற்காக(வும்)
مِن فَضْلِهِۦ
அவனது அருள்களிலிருந்து
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும்

Wa maa yastawil bahraani haaza 'azbun furaatun saaa'ighun sharaabuhoo wa haazaa milhun ujaaj; wa min kullin taakuloona lahman tariyyanw wa tastakhrijoona hilyatan talbasoonahaa wa taral fulka feehi mawaakhira litabtaghoo min fadlihee wa la'allakm tashkuroon

இரு கடல்களும் சமமாகி விடாது; ஒன்று குடிப்பதற்கு இன்பமான மதுரமான தண்ணீர்! மற்றொன்று கொடிய உப்பு(த் தண்ணீர். இவ்வாறு இவ்விரண்டிற்கும் வேற்றுமை இருந்த போதிலும்) இவ்விரண்டில் இருந்துமே புத்தம் புதிய (மீன்) மாமிசத்தைப் புசிக்கின்றீர்கள். நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய(முத்து, பவளம் போன்ற)வைகளையும் அவற்றிலிருந்து எடுக்கின்றீர்கள். கடல்களைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலில் (பயணம் செய்து பல தேசங்களிலுள்ள) இறைவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!

Tafseer

يُولِجُ
நுழைக்கின்றான்
ٱلَّيْلَ
இரவை
فِى ٱلنَّهَارِ
பகலில்
وَيُولِجُ
இன்னும் நுழைக்கின்றான்
ٱلنَّهَارَ
பகலை
فِى ٱلَّيْلِ
இரவில்
وَسَخَّرَ
இன்னும் வசப்படுத்தினான்
ٱلشَّمْسَ
சூரியனையும்
وَٱلْقَمَرَ
சந்திரனையும்
كُلٌّ
எல்லாம்
يَجْرِى
ஓடுகின்றன
لِأَجَلٍ
தவணையை நோக்கி
مُّسَمًّىۚ
குறிப்பிட்ட
ذَٰلِكُمُ
அவன்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
رَبُّكُمْ
உங்கள் இறைவனாகிய
لَهُ
அவனுக்கே உரியது
ٱلْمُلْكُۚ
ஆட்சி அனைத்தும்
وَٱلَّذِينَ تَدْعُونَ
நீங்கள் அழைப்பவர்கள்
مِن دُونِهِۦ
அவனையன்றி
مَا يَمْلِكُونَ
உரிமை பெற மாட்டார்கள்
مِن قِطْمِيرٍ
ஒரு தொலிக்குக் கூட

Yoolijul laila fin nahaari wa yoolijun nahaara fil laili wa sakhkharash shamsa wal qamara kulluny yajree li ajalim musammaa; zaalikumul lahuu Rabbukum lahul mulk; wallazeena tad'oona min doonihee maa yamlikoona min qitmeer

அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான். சந்திரனையும் சூரியனையும் தனக்குள் அடக்கி வைத்து இருக்கிறான். இவை அனைத்தும் அவைகளுக்குக் குறிப்பிட்ட தவணைப்படி செல்கின்றன. இவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ். எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே! அவனையன்றி எவைகளை நீங்கள் (இறைவனென உதவிக்கு) அழைக்கின்றீர்களோ அவைகளுக்கு ஓர் அணு அளவும் அதிகாரமில்லை.

Tafseer

إِن
நீங்கள்அழைத்தாலும்
تَدْعُوهُمْ
நீங்கள்அழைத்தாலும் அவர்களை
لَا يَسْمَعُوا۟
அவர்கள் செவிமடுக்க மாட்டார்கள்
دُعَآءَكُمْ
உங்கள் அழைப்பை
وَلَوْ سَمِعُوا۟
அவர்கள் செவிமடுத்தாலும்
مَا ٱسْتَجَابُوا۟
பதில் தர மாட்டார்கள்
لَكُمْۖ
உங்களுக்கு
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
يَكْفُرُونَ
மறுத்து விடுவார்கள்
بِشِرْكِكُمْۚ
நீங்கள் இணைவைத்ததை
وَلَا يُنَبِّئُكَ
உமக்கு அறிவிக்க முடியாது
مِثْلُ
போன்று
خَبِيرٍ
ஆழ்ந்தறிபவன்

in tad'oohum laa yasma'oo du'aaa'akum wa law sami'oo mas tajaaboo lakum; wa Yawmal Qiyaamati Yakfuroona bishirkikum; wa laa yunabbi'uka mislu khabeer

அவைகளை நீங்கள் அழைத்தபோதிலும் உங்களுடைய அழைப்பை அவை செவியுறாது. அவை செவியுற்றபோதிலும் உங்களுக்குப் பதிலளிக்காது. மறுமை நாளிலோ அவைகளை நீங்கள் இணைவைத்து வணங்கியதையும் அவை நிராகரித்துவிடும். (அவைகளின் செயலற்ற தன்மை) அனைத்தையும் அறிந்த (இறை)வனைப் போல் (வேறு) ஒருவரும் (நபியே!) உங்களுக்கு அறிவிக்கமாட்டார்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே!
أَنتُمُ
நீங்கள்தான்
ٱلْفُقَرَآءُ
தேவையுள்ளவர்கள்
إِلَى ٱللَّهِۖ
அல்லாஹ்வின் பக்கம்
وَٱللَّهُ
அல்லாஹ்
هُوَ
அவன்தான்
ٱلْغَنِىُّ
முற்றிலும் நிறைவானவன்
ٱلْحَمِيدُ
புகழுக்குரியவன்

Yaaa ayyunhan naasu antumul fuqaraaa'u ilallaahi wallaahu Huwal Ghaniyyul Hameed

மனிதர்களே! நீங்கள் அனைரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ் வினுடைய உதவி தேவைப்பட்டவர்களாக இருக்கின்றீர்கள். அல்லாஹ்வோ (உங்களுடைய) தேவையற்றவனும் புகழுக்குரிய வனுமாக இருக்கின்றான்.

Tafseer

إِن يَشَأْ
அவன் நாடினால்
يُذْهِبْكُمْ
உங்களை அழித்து விடுவான்
وَيَأْتِ
இன்னும் அவன் கொண்டு வருவான்
بِخَلْقٍ
ஒரு படைப்பை
جَدِيدٍ
புதிய

Iny yashaa yuzhibkum wa yaati bikhalqin jadeed

அவன் விரும்பினால் உங்களை அழித்து மற்றொரு புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான்.

Tafseer

وَمَا ذَٰلِكَ
அது இல்லை
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
بِعَزِيزٍ
சிரமமானதாக

Wa maa zaalika 'alal laahi bi'azeez

இது அல்லாஹ்வுக்கு ஒரு சிரமமானது அல்ல.

Tafseer

وَلَا تَزِرُ
சுமக்காது
وَازِرَةٌ
பாவியான ஓர் ஆன்மா
وِزْرَ
பாவத்தை
أُخْرَىٰۚ
மற்றொரு
وَإِن تَدْعُ
அழைத்தால்
مُثْقَلَةٌ
பாவச்சுமையுடைய ஓர் ஆன்மா
إِلَىٰ حِمْلِهَا
தனது சுமையின் பக்கம்
لَا يُحْمَلْ
சுமக்கப்பட முடியாது
مِنْهُ
அதிலிருந்து
شَىْءٌ
ஏதும்
وَلَوْ كَانَ
அது இருந்தாலும் சரியே
ذَا قُرْبَىٰٓۗ
உறவினராக
إِنَّمَا تُنذِرُ
நீர் எச்சரிப்பதெல்லாம்
ٱلَّذِينَ يَخْشَوْنَ
அஞ்சுகின்றவர்களைத்தான்
رَبَّهُم
தங்கள் இறைவனை
بِٱلْغَيْبِ
மறைவில்
وَأَقَامُوا۟
இன்னும் நிலை நிறுத்துவார்கள்
ٱلصَّلَوٰةَۚ
தொழுகையை
وَمَن تَزَكَّىٰ
யார் பரிசுத்தம் அடைகிறாரோ
فَإِنَّمَا يَتَزَكَّىٰ
அவர் பரிசுத்தம் அடைவதெல்லாம்
لِنَفْسِهِۦۚ
தனது நன்மைக்காகத்தான்
وَإِلَى ٱللَّهِ
இன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான்
ٱلْمَصِيرُ
மீளுமிடம் இருக்கிறது

Wa laa taziru waaziratun wizra ukhraa; wa in tad'u musqalatun ilaa himlihaa laa yuhmal minhu shai'unw wa law kaana zaa qurbaa; innamaa tunzirul lazeena yakhshawna Rabbahum bilghaibi wa aqaamus Sallah; wa man tazakkaa fa innamaa yatazakkaa linafsih; wa ilal laahil maseer

(மறுமையில்) ஒருவனுடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்கவே மாட்டான். பளுவான சுமையில் ஒரு பாகத்தையேனும் சுமந்துகொள்ளும்படி அழைத்தபோதிலும், அவன் இவனுடைய சொந்தக்காரனாக இருந்த போதிலும், இவனுடைய சுமையில் ஓர் அற்ப அளவையும் அவன் சுமந்துகொள்ள மாட்டான். (நபியே!) நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் (தங்கள் கண்ணால்) காணாமல் இருந்தும், தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து, தொழுகையையும் நிலைநாட்டுகின்றார்களோ அவர்களுக்குத்தான். எவர் பரிசுத்தமாக இருக்கின்றாரோ அவர் தன்னுடைய நன்மைக்காகவே பரிசுத்தமாய் இருக்கின்றார். அல்லாஹ்விடமே அனைத்தும் செல்ல வேண்டியதிருக்கின்றது.

Tafseer

وَمَا يَسْتَوِى
சமமாக மாட்டார்
ٱلْأَعْمَىٰ
குருடரும்
وَٱلْبَصِيرُ
பார்வையுடையவரும்

Wa maa tastawil a'maa wal baseer

குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.

Tafseer

وَلَا ٱلظُّلُمَٰتُ
இருள்களும்
وَلَا ٱلنُّورُ
வெளிச்சமும்

Wa laz zulumaatu wa lannoon

(அவ்வாறே) இருளும் பிரகாசமும் (சமமாகாது).

Tafseer