Skip to main content

ஸூரத்து யாஸீன் வசனம் ௪௫

وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّقُوْا مَا بَيْنَ اَيْدِيْكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ  ( يس: ٤٥ )

And when it is said
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
to them
لَهُمُ
அவர்களுக்கு
"Fear
ٱتَّقُوا۟
நீங்கள் பயந்து கொள்ளுங்கள்!
what (is) before you (is) before you
مَا بَيْنَ أَيْدِيكُمْ
உங்களுக்கு முன்னுள்ளதையும்
and what (is) behind you
وَمَا خَلْفَكُمْ
உங்களுக்கு பின்னுள்ளதையும்
so that you may receive mercy"
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்

Wa izaa qeela lahumuttaqoo maa baina aideekum wa maa khalfakum la'allakum turhamoon (Yāʾ Sīn 36:45)

Abdul Hameed Baqavi:

"உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் (இருக்கும் இம்மை மறுமையில்) உள்ள வேதனைகளுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். (அதனால்) இறைவனின் கிருபையை நீங்கள் அடையலாம்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் (அதனை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.)

English Sahih:

But when it is said to them, "Beware of what is before you and what is behind you; perhaps you will receive mercy..." ([36] Ya-Sin : 45)

1 Jan Trust Foundation

“இன்னும், நீங்கள் கிருபை செய்யப்பெறும் பொருட்டு, உங்களுக்குமுன் இருப்பதையும், உங்களுக்குப்பின் இருப்பதையும் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டாலும் -