Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௪௬

مِنَ الَّذِيْنَ هَادُوْا يُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ وَيَقُوْلُوْنَ سَمِعْنَا وَعَصَيْنَا وَاسْمَعْ غَيْرَ مُسْمَعٍ وَّرَاعِنَا لَيًّاۢ بِاَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِى الدِّيْنِۗ وَلَوْ اَنَّهُمْ قَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا وَاسْمَعْ وَانْظُرْنَا لَكَانَ خَيْرًا لَّهُمْ وَاَقْوَمَۙ وَلٰكِنْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُوْنَ اِلَّا قَلِيْلًا   ( النساء: ٤٦ )

Of
مِّنَ
இருந்து (சிலர்)
those who
ٱلَّذِينَ
எவர்கள்
are Jews
هَادُوا۟
யூதராகி விட்டார்கள்
they distort
يُحَرِّفُونَ
புரட்டுகின்றனர்
the words
ٱلْكَلِمَ
வசனங்களை
from
عَن
இருந்து
their places
مَّوَاضِعِهِۦ
அதன் இடங்கள்
and they say
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
"We hear[d]
سَمِعْنَا
செவியுற்றோம்
and we disobey[ed]"
وَعَصَيْنَا
இன்னும் மாறுசெய்தோம்
and Hear
وَٱسْمَعْ
கேட்பீராக
not to be heard
غَيْرَ مُسْمَعٍ
கேட்கப்படாதவராக
and Raina"
وَرَٰعِنَا
இன்னும் ராயினா
twisting
لَيًّۢا
வளைத்து
[with] their tongues
بِأَلْسِنَتِهِمْ
தங்கள் நாவுகளை
and defaming
وَطَعْنًا
இன்னும் குற்றம் சொல்வதற்காக
[in] the religion
فِى ٱلدِّينِۚ
மார்க்கத்தில்
And if [that] they (had) said
وَلَوْ أَنَّهُمْ قَالُوا۟
நிச்சயமாக அவர்கள் கூறினால்
"We hear[d]
سَمِعْنَا
செவியுற்றோம்
and we obey[ed]"
وَأَطَعْنَا
இன்னும் கீழ்ப்படிந்தோம்
and Hear
وَٱسْمَعْ
இன்னும் கேட்பீராக
and look (at) us
وَٱنظُرْنَا
இன்னும் எங்களை பார்ப்பீராக
surely it (would) have been
لَكَانَ
இருந்திருக்கும்
better
خَيْرًا
நன்றாக
for them
لَّهُمْ
அவர்களுக்கு
and more suitable
وَأَقْوَمَ
இன்னும் மிக நேர்மையாக
[And] but
وَلَٰكِن
எனினும்
cursed them
لَّعَنَهُمُ
அவர்களை சபித்தான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
for their disbelief
بِكُفْرِهِمْ
அவர்களின் நிராகரிப்பின் காரணமாக
so not they believe
فَلَا يُؤْمِنُونَ
ஆகவே நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்
except
إِلَّا
தவிர
a few
قَلِيلًا
சிலரை

Minal lazeena haadoo yuharrifoonal Kalima 'am mawaadi'ihee wa yaqooloona sami'naa wa 'asainaa wasma' ghaira musma'inw wa raa'inaa laiyam bi alsinatihim wa ta'nan fiddeen; wa law annahum qaaloo sami'naa wa ata'naa wasma' wanzurnaa lakaana khairal lahum wa aqwama wa laakil la ''anahumul laahu bikufrihim falaa yu'minoona illaa qaleela (an-Nisāʾ 4:46)

Abdul Hameed Baqavi:

யூதர்களில் சிலர் (வேத) வசனங்களைக் கருத்து வேறுபடும்படிப் புரட்டி வருவதுடன் (உங்களை நோக்கி "நபியே! நீங்கள் சொன்னதை) நாம் செவியுற்றோம். எனினும் நாம் (அதற்கு) மாறு செய்வோம்" என்று கூறி (உங்கள்) மார்க்கத்தில் குற்றம் சொல்லவும் கருதி ("நபியே! நாம் சொல்வதை) நீங்கள் கேளுங்கள். (இனி யாதொன்றையும்) நீங்கள் கேட்காதிருங்கள்" என்றும் கூறி "ராயினா" என்று நாவைக் கோணி உளறுகின்றனர். ("ராயினா" என்னும் பதத்திற்கு அரபி மொழியில் "எங்களைக் கவனியுங்கள்" என்பது அர்த்தம். எனினும் யூதர்களுடைய மொழியிலோ "மூடனே!" என்பது அர்த்தமாகும். எனினும் அவர்கள் உங்களை நோக்கி "நபியே! நீங்கள் சொன்னதற்கு) நாம் செவிசாய்த்தோம். (உங்களுக்கு) நாம் வழிப்பட்டோம். (நாம் சொல்வதை) நீங்கள் கேளுங்கள் (என்று கூறி "ராயினா" என்னும் பதத்திற்குப் பதிலாக "உன்ளுர்னா") "எங்களை அன்பாக நோக்குங்கள்" என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்கே மிக நன்றாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான். ஆதலால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும் பான்மையானவர்கள்) நம்பிக்கையாளர்களாகவே மாட்டார்கள்.

English Sahih:

Among the Jews are those who distort words from their [proper] places [i.e., usages] and say, "We hear and disobey" and "Hear but be not heard" and "Ra’ina," twisting their tongues and defaming the religion. And if they had said [instead], "We hear and obey" and "Wait for us [to understand]," it would have been better for them and more suitable. But Allah has cursed them for their disbelief, so they believe not, except for a few. ([4] An-Nisa : 46)

1 Jan Trust Foundation

யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, “நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!” என்று கூறி, “ராயினா” என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் “நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;” (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.