Skip to main content

ஸூரத்துல் முஃமின் வசனம் ௨௭

وَقَالَ مُوْسٰىٓ اِنِّيْ عُذْتُ بِرَبِّيْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ ࣖ   ( غافر: ٢٧ )

And said
وَقَالَ
கூறினார்
Musa
مُوسَىٰٓ
மூஸா
"Indeed I
إِنِّى
நிச்சயமாக நான்
[I] seek refuge
عُذْتُ
பாதுகாவல் தேடுகிறேன்
in my Lord
بِرَبِّى
எனது இறைவனிடம்
and your Lord
وَرَبِّكُم
இன்னும் உங்கள் இறைவனிடம்
from every
مِّن كُلِّ
எல்லோரை விட்டும்
arrogant one
مُتَكَبِّرٍ
பெருமை அடிக்கின்றவன்
not who believes
لَّا يُؤْمِنُ
நம்பிக்கைகொள்ள மாட்டான்
(in the) Day (of) the Account"
بِيَوْمِ ٱلْحِسَابِ
விசாரணை நாளை

Wa qaala Moosaaaa innee 'uztu bi Rabbee wa Rabbikum min kulli mutakabbiril laayu'minu bi Yawmil Hisaab (Ghāfir 40:27)

Abdul Hameed Baqavi:

அதற்கு மூஸா, (அவனை நோக்கி) "கேள்வி கணக்கு(க் கேட்கப்படும்) நாளை நம்பாது, கர்வம்கொண்ட (உங்கள்) அனைவருடைய தீங்கை விட்டும், என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அவன் என்னை பாதுகாத்துக் கொள்ளுமாறு கோருகின்றேன்" என்று கூறினார்கள்.

English Sahih:

But Moses said, "Indeed, I have sought refuge in my Lord and your Lord from every arrogant one who does not believe in the Day of Account." ([40] Ghafir : 27)

1 Jan Trust Foundation

மூஸா கூறினார்| “கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள் மீது நம்பிக்கை கொள்ளாத, பெருமையடிக்கும் எல்லோரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.”