Skip to main content

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௨௫

فَانْتَقَمْنَا مِنْهُمْ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ ࣖ  ( الزخرف: ٢٥ )

So We took retribution
فَٱنتَقَمْنَا
ஆகவே, நாம் பழிவாங்கினோம்
from them
مِنْهُمْۖ
அவர்களிடம்
Then see
فَٱنظُرْ
ஆக, நீர் கவனிப்பீராக!
how
كَيْفَ
எப்படி
was
كَانَ
இருந்தது
(the) end
عَٰقِبَةُ
முடிவு
(of) the deniers
ٱلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களின்

Fantaqamnaa minhum fanzur kaifa kaana 'aaqibatul mukazzibeen (az-Zukhruf 43:25)

Abdul Hameed Baqavi:

ஆதலால், நாம் அவர்களை பழி வாங்கினோம். (நபியே! நம்முடைய தூதர்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்.

English Sahih:

So We took retribution from them; then see how was the end of the deniers. ([43] Az-Zukhruf : 25)

1 Jan Trust Foundation

ஆகவே, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; எனவே, இவ்வாறு பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீர் கவனிப்பீராக!