Skip to main content

ஸூரத்துத் தாரியாத் வசனம் ௨௫

اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًا ۗقَالَ سَلٰمٌۚ قَوْمٌ مُّنْكَرُوْنَ   ( الذاريات: ٢٥ )

When they entered
إِذْ دَخَلُوا۟
அவர்கள் நுழைந்த போது
upon him
عَلَيْهِ
அவரிடம்
and said
فَقَالُوا۟
அவர்கள் கூறினர்
"Peace"
سَلَٰمًاۖ
ஸலாம்
He said
قَالَ
கூறினார்
"Peace
سَلَٰمٌ
“ஸலாம்”
a people
قَوْمٌ
மக்கள்
unknown"
مُّنكَرُونَ
அறியாத

Iz dakhaloo 'alaihi faqaaloo salaaman qaala salaamun qawmum munkaroon (aḏ-Ḏāriyāt 51:25)

Abdul Hameed Baqavi:

அவர்கள் அவரிடம் வந்தபோது (அவரை நோக்கி "உங்களுக்கு) சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!" என்று கூறினார்கள். அதற்கு (இப்ராஹீம், "உங்களுக்கும்) சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!" என்று கூறி, (இவர்கள் நாம்) அறியாத மக்களாக இருக்கின்றனரே! (என்று தன் மனத்தில் எண்ணிக் கொண்டு,)

English Sahih:

When they entered upon him and said, "[We greet you with] peace." He answered, "[And upon you] peace; [you are] a people unknown." ([51] Adh-Dhariyat : 25)

1 Jan Trust Foundation

அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி| “உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார். “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே” என்று எண்ணிக் கொண்டார்).