Skip to main content

ஸூரத்துத் தஹ்ரீம் வசனம் ௭

يٰٓاَيُّهَا الَّذِيْنَ كَفَرُوْا لَا تَعْتَذِرُوا الْيَوْمَۗ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ࣖ  ( التحريم: ٧ )

"O! "(you) who! "disbelieve!
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களே!
(Do) not make excuses
لَا تَعْتَذِرُوا۟
நீங்கள் காரணம் கூறாதீர்கள்
today
ٱلْيَوْمَۖ
இன்று
Only you will be recompensed
إِنَّمَا تُجْزَوْنَ
நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம்
(for) what you used (to) do"
مَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்

Yaaa ayyuhal lazeena kafaroo la ta'tazinul yawma innamaa tujzawna maa kuntum ta'maloon (at-Taḥrīm 66:7)

Abdul Hameed Baqavi:

(அந்நாளில் நிராகரிப்பவர்களை நோக்கி) "நிராகரிப்பவர்களே! இன்றைய தினம் நீங்கள் (வீண்) புகல் கூறாதீர்கள். நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம், நீங்கள் செய்தவைகளுக்குத்தான். (நீங்கள் செய்யாதவைகளுக்கு அன்று" என்று கூறப்படும்)

English Sahih:

O you who have disbelieved, make no excuses that Day. You will only be recompensed for what you used to do. ([66] At-Tahrim : 7)

1 Jan Trust Foundation

(அன்று காஃபிர்களிடம்) நிராகரித்தோரே! இன்று நீங்கள் எந்தப்புகலும் கூறாதீர்கள்; நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்ததற்குத்தான்.